Skip to main content

Posts

Featured

பணித்திறன் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தை பிடித்த தூத்துக்குடி மோப்பநாய் படை!!

தூத்துக்குடி மாவட்டம் : 18.08.2025 மாநில அளவில் நடைபெற்ற காவல்துறையினருக்கான பணித்திறன் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தை பிடித்த தூத்துக்குடி மோப்பநாய் படை பிரிவினருக்கு மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பாராட்டு. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ மாநில அளவிலான பணித்திறன் போட்டி சென்னை ஆவடி பட்டாலியனில் வைத்து நடைபெற்றது. இதில் கடந்த 28.07.2025 முதல் 02.08.2025 ஆகிய நாட்களில் காவல் மோப்பநாய் படை பிரிவு (Dog Squad), வெடிகுண்டு கண்டெடுத்தல் மற்றும் செயல் இழப்பு பிரிவு (BDDS), சிசிடிஎன்எஸ் பிரிவு (CCTNS) ஆகியவற்றில் நடைபெற்ற பணித்திறன் போட்டியில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட மோப்ப நாய் படைப்பிரிவு காவல்துறையினர் மற்றும் துப்பறியும் மோப்பநாய் சூனோ, கிரைம் ட்ராக்கர் (Crime Tracker) என்னும் செயல்திறன் போட்டியில் நுணுக்கமாக செயல்பட்டு மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கல பதக்கத்தை பெற்றது. மேற்படி வெற்...

Latest Posts

வசந்தவாசல் கவி மன்றத்தின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழா வடகோவை மாருதி ஞானசபாவில் நடைபெற்றது!!

கோவையில் பாரம்பரியம், கலை, ஆன்மிகம் மூன்றையும் இணைத்து, கைவினைச் சிற்பங்களுக்கான சிலை எனும் விற்பனை மையம் துவக்கம்!!

கோவையை சேர்ந்த எழுத்தாளர் உருவாக்கிய இந்தியாவின் முதல் மிரர் எடிஷன் புத்தகம்!!

ஆடிக்கிருத்திகை மயில் வாகன வீதி உலா!!

மருத்துவர்களுக்கான மாநில அளவிலான கருத்தரங்கு!!

கோவை இந்தியன் ரேசிங் லீக் 2025..! சர்ப்ரைஸ் விசிட் அடித்த தெலுங்கு நடிகர் நாகசைதன்யா..! ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்த கார் பந்தய வீரர்கள்..!

ஆடி மாத கடைசி வெள்ளியன்று திரளை பூஜை!!

தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் 79 வது சுதந்திர தின கொண்டாட்டம்!!

கோவை புரோஜோன் மாலில் அமைக்கப்பட்டுள்ள ‘தி ஜங்கிள் புக்’ கண்காட்சி குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது!!

கோவை வேதாந்தா அகாடமி சிபிஎஸ்இ பள்ளியில் 79-வது சுதந்திர தினம் மற்றும் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா!!