Skip to main content

Posts

Featured

கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் பருவம் மற்றும் அரையாண்டு தேர்வு தொடக்கம்!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப் பட்டியல் அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இரண்டாம் பருவம் மற்றும் அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 வரை  நடைபெறுகிறது. தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களில் தேர்வு நடைபெறுகிறது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை டிசம்பர் 15- தமிழ்மொழி தேர்வு, டிச 16- ஆங்கிலம், நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ டிச18 கணிதம், டிச 19 உடற்கல்வி தேர்வு, டிச 22 அறிவியல்,டிச 23 சமூக அறிவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுகிறது. முதல் நாள் நடைபெற்ற தமிழ் தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் தேர்வு எளிதாக இருந்ததாகவும் படித்த வினாக்கள் அனைத்தும் இடம் பெற்று இருந்ததாகவும்,மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.தலைமை ஆசிரியர் தமிழ்செல...

Latest Posts

ஒரு மாதமாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த அரசு பள்ளி ஆசிரியர் கைது!!

காருடன் அஜித்குமார் நிற்பது போன்றும், இந்திய மகளிர் அணிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் கேக் தயாரிப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி..!

நாடு முழுவதும் 9 லட்சம் குழந்தைகள் முதல் நிலை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!!

16வது மாமன்னர் பாண்டியபதி தேர்மாறன்; 273வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஐஎன்டியுசி பெருமாள்சாமி மரியாதை!!

பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மலர் தூவி மரியாதை!!

கோவை ராமநாதபுரம் பகுதியில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையத்தில், குழந்தைகள் ஒரு நாள் பயிற்சி வகுப்புகள்...

கோவை பாரக் மைதானத்தில் களைகட்டும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் திருவிழா...

மேலாண்மை திறன் விழா கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது!!

கோவை நிர்மலா கல்லூரியில் பாரதியார் பிறந்த நாளையொட்டி முப்பெரும் விழா!!

இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் சார்பில் கோவையில் தேசிய அளவிலான சி.ஏ. மாணவர்கள் மாநாடு துவக்கம்; 1000க்கும் அதிகமான் மாணவர்கள் பங்கேற்பு!