ஒரு மாதமாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த அரசு பள்ளி ஆசிரியர் கைது!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்த தியாகராஜன் என்ற ஹென்றி 41 வயது அப்பள்ளியில் பயிலும் 12 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் போலீசார் கடந்த மாதம் 16 ஆம் தேதி புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் என்ற ஹென்றி மீது போலீசார் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை பிடிக்க விளாத்திகுளம் டி எஸ் பி தலைமையில் இரண்டு தனிப் படைகள் அமைக்கப்பட்டது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ தனிப் படைகள் அமைக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் தியாகராஜா ஹென்றியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த அரசு பள்ளி ஆசிரியர் தியாகராஜனை எ ஹென்றியை தனிப்படை போலீசார் மதுரையில் வைத்து கைது செய்தனர். அவரை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை ...