ஶ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சிஐஐ உடன் இணைந்து டி-எக்ஸ்.எட்ஜ் திட்டத்திற்கான மையம் துவக்கம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி டீ எக்ச் -எட்ஜ் (DX-EDGE) (Digital Excellence for Growth and Enterprize) (டிஜிட்டல் சிறப்பு வளர்ச்சி மற்றும் நிறுவனம்) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இவ்விழாவில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ். மலர்விழி அறங்காவலர் கே. ஆதித்யாவுடன் இணைந்து ,தலைமை தாங்கினார். விழாவில் பேசிய அவர், விரைவான டிஜிட்டல் மாற்றத்தின் சகாப்தத்தில் தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மேம்பட்ட திறன்களுடன் மாணவர்கள் பணியாற்ற வேண்டும் .இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கட்டமைக்கப்பட்ட டிஜிட்டல் பயிற்சி, அனுபவ கற்றல் மற்றும் தொழில்துறை சார்ந்த வழிகாட்டுதல் மூலம் மாணவர்களுக்கு உருவாக் வேண்டும். டீ எக்ச் -எட்ஜ் முயற்சி என்பது இந்திய தொழில்துறை கூட்ட...