Skip to main content

Posts

Featured

கோவை ராமநாதபுரம் பகுதியில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையத்தில், குழந்தைகள் ஒரு நாள் பயிற்சி வகுப்புகள்...

  கோவை ராமநாதபுரம் பகுதியில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையத்தில், ஆர்.எஸ் புரம் ரோஸ் மவுண்ட் இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகள் ஒரு நாள் பயிற்சி வகுப்புகளில் ஈடுபட்டனர். கோவை ராமநாதபுரம் பகுதியில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில், ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள, ரோஸ் மவுண்ட் இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகள் ஒரு நாள் பயிற்சி வகுப்பான பிளாக் பிரின்டிங் எனப்படும் அச்சிடுதல், டோர் மேட் வீவிங் எனப்படும் கால்மிதி நெசவு செய்தல், ஆகியவற்றை, கண்டு அதற்கான குறிப்புகளை எடுத்து கொண்டனர்.  நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ பள்ளியில் இருந்து சுமார் 15 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு பயிற்சி மேற்கொண்டனர். மேலும் கைத்தறி நெசவாளர்களின் பணிகள் நெய்தலில், உள்ள பல்வேறு நுணுக்கமான நுட்பங்களை மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது கைத்தறி நெசவுதுறையில் தற்பொழுது வந்த...

Latest Posts

கோவை பாரக் மைதானத்தில் களைகட்டும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் திருவிழா...

மேலாண்மை திறன் விழா கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது!!

கோவை நிர்மலா கல்லூரியில் பாரதியார் பிறந்த நாளையொட்டி முப்பெரும் விழா!!

இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் சார்பில் கோவையில் தேசிய அளவிலான சி.ஏ. மாணவர்கள் மாநாடு துவக்கம்; 1000க்கும் அதிகமான் மாணவர்கள் பங்கேற்பு!

விளாத்திகுளம் பாரதி இலக்கிய மன்றத்தின் சார்பில் மகாகவி பாரதியின் 144 வது பிறந்தநாள் விழா!!

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் சீரமைப்பு பணிகள் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!

1000 மரக்கன்றுகளை நடவு செய்தது!!

கோவையில் மாபெரும் பிளாஸ்டிக், கழிவு தொழில்நுட்பம், உணவு, பானம், பால் என ஐந்து தொழில் கண்காட்சிகள் ஒரே இடத்தில் துவங்கியது!!

எட்டயபுரத்தில் சம்ஸ்கார் பாரதி சார்பாக மகாகவி பாரதியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழா!!

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்பு!! அறங்காவலர் குழு தலைவராக ராஜகுரு தேர்வு