பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் வணிக வல்லுநர்கள் மேம்பாட்டு மையம் மற்றும் வணிகவியல் துறை சார்பாக தொழில்முறை நிபுணர்கள் மாநாடு!!
கோவை : வணிகவியல் துறையில் பெண்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக வணிக துறை சார்ந்த நிபுணர்கள் தகவல். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் வணிக வல்லுநர்கள் மேம்பாட்டு மையம் மற்றும் வணிகவியல் துறை, இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனம், இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனம், இந்திய செலவுக் கணக்கறிஞர்கள் நிறுவனம் மற்றும் பட்டயச் சான்றளிக்கப்பட்ட கணக்கறிஞர்கள் சங்கம் போன்ற பல்வேறு தொழில்முறை அமைப்புகள் இணைந்து, தொழில் முறை நிபுணர்கள் மாநாடு ஜி.ஆர்.ஜி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.. கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற விழாவில்,கல்லூரியின் செயலர் டாக்டர் யசோதா தேவி அனைவரையும் வரவேற்று பேசினார். மாநாட்டின் துவக்க விழாவில் தலைமை விருந்தினராக கோவை வருமான வரித்துறை தலைமை ஆணையர் அருண் சி. பரத், கலந்து கொண்டு பேசினார். அப்போத...