Skip to main content

Posts

Featured

தமிழக வெற்றி கழகம் கட்சியின் வேட்பாளர் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்!!

கோவை தெற்கு தொகுதி தமிழக வெற்றி கழகம் கட்சியின் வேட்பாளர் செந்தில்குமார் சித்தாபுதூர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக அண்ணா சிலை சந்திப்பில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதே நேரத்தில் அதன் அருகிலேயே உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரின் சிலைக்கு மாலை அணிவிக்கவில்லை. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு 100 மீட்டர் முன்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்திலும் காரிலும் மேளதாளங்கள் முழங்க தவெக கட்சி துண்டுகளை சுழற்றியவாறு ஊர்வலமாக வருகை புரிந்தனர். இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனன் ஆகியோர் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு வெற்றி வாய்ப்பு அருமையா...

Latest Posts

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கோட்டைமேடு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்!!

செல்வப் பெருந்தகைக்கு பண மாலை அணிவித்த போட்டோ உடன் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

தேர்தல் காரியாலயத்தை வேட்பாளர் திறந்து வைத்தார்கள்!

போக்குவரத்து விதிகளை மீறி, உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு , கைது செய்யுமா காவல் துறை?

பணநாயகத்தை வீழ்த்த குதிரையில் வந்த வேட்பாளர் : கோவை தொண்டாமுத்தூரில் வேட்புமனு தாக்கல் !!!

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருமிகு.G.V.மார்கண்டேயன் வியாபார பெருமக்களிடம் வாக்களிக்குமாறு பிரச்சாரம்!!

மக்களை பற்றி சிந்திக்காத எதிா்கட்சிகளும் உதிாிகட்சிகளுக்கும் விடை கொடுக்க வேண்டும் தோ்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்

20 நாட்கள் விழிப்புணர்வோடு அனைவரும் பணியாற்ற வேண்டும் - செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்!!

தமிழகத்தில் இரண்டரை கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள்!!

ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை உயர்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது!!