Skip to main content

Posts

Featured

கடல்வாழ் உயிரின கண்காட்சி - பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி துவக்கி வைப்பு!!

கோவை நவக்கரை பகுதியில் உள்ள ஏஜேகே கல்லூரியில் கடல்வாழ் உயிரினங்களை மையமாகக் கொண்ட புகைப்படக் கண்காட்சி துவங்கியது. “ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில், கடலுயிர் ஆய்வாளர் மறைந்த விஞ்ஞானி டாக்டர் ஆர். எஸ். லால் மோகன் நினைவாக இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இந்த கண்காட்சியை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், கடற்பசு, டால்பின் மற்றும் திமிங்கலம் உள்ளிட்ட அரியவகை புகைப்படங்கள்,கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வுகள், ஆவணங்கள் மற்றும் அரிய புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியில் 1965 முதல் உள்ள டால்பின் ஆராய்ச்சி மற்றும் மீன்வளத் தொடர்பான அடித்தள ஆய்வுகள், ஆவணப்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் மீட்புக்கான நேரடி நடவடிக்கைகள், ஆழ்கடல் அதிசயமாக விளங்கும் டால்பின்களின் அரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன....

Latest Posts

கோயம்பத்தூர் மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பாக இந்திய அளவிலான டென்னிஸ் லீக் போட்டி!!

டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரியின் புதிய லோகோ அறிமுகம் மற்றும் கலந்துரையாடல்!!

'பேச்சான் கார்டு' வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது!!

கலாஷா ஃபைன் ஜுவல்ஸ் பிரமாண்ட கைவினை நகை கண்காட்சி தொடக்கம்!!

மாணவிகள் எதைக் கண்டும் பயம் கொள்ளக் கூடாது! - சுப்ரியா சாஹு!!

சிறுதுளி அமைப்பின் தொடர்ச்சியான நீர்மேலாண்மை பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கரங்களால் விருது!

யோகினி வழிபாட்டை மீண்டும் உயிர்ப்பிக்கும் ‘ஏகா – தி ஒன்’ பல மாநில ஓவிய கண்காட்சி!!

வாழும் கலை அமைப்பின் சார்பில் பள்ளி மாணவ மாணவர்கள் பங்கேற்ற 'ஸ்வர தாரங்கிணி' பஜன் போட்டி கோவையில் நடைபெற்றது!!

2026 ஆம் ஆண்டுக்கான பாங்க் ஆஃப் பரோடா 'ப்ரொபெர்டி ஃபேர் 2026' கண்காட்சி!!

கோவை அருகே பரபரப்பு...! சர்ச் கட்ட பாஜகவினர் எதிர்ப்பு!!