பகல் நேரங்களில் கரடி இரவு நேரங்களில் சிறுத்தை! பீதியில் பொதுமக்கள்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறையில் உள்ள கக்கன் காலனி காளியம்மன் கோவில் பகுதியில் பகல் நேரங்களில் புதருக்குள் இருந்து வெளிவரும் கரடிகள் வீடுகளில் உள்ள கோழிகளை பிடித்து செல்கின்றது. இரவு நேரங்களில் சிறுத்தைகள் வீடுகளில் வளர்த்தும் ஆடு, மாடு கோழிகளை பிடித்து உண்கின்றது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் யானைகளும் வரத் தொடங்கியுள்ளது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ பலமுறை அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏதேனும் பொதுமக்களை சிறுத்தையோ யானையோ தாக்கி அசம்பாவங்கள் நடப்பதற்கு முன்னே அப்பகுதியில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். நாளைய வரலாறு செய்திகளுக்காக வால்பாறை செய்தியாளர் -திவ்யக்குமார்.