IPO மற்றும் வரி உச்சி மாநாடு 2026 தொடங்கியது!!
கோவையில் தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் (TAASI) மற்றும் பாம்பே பட்டயக்கணக்காளர் சங்கம் இணைந்து நடத்தும் இரண்டு நாள் “IPO மற்றும் வரி உச்சி மாநாடு 2026” இன்று தொடங்கியது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து 70-க்கும் மேற்பட்ட பட்டயக் கணக்காளர்களும், 50-க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. தொழிலதிபர்கள், தொழில்முனைவோர், வரி ஆலோசகர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்க செயலாளர் எல். காமேஷ், தலைவர் எஸ். வெங்கடேஷ், பொருளாளர் மகேஷ் பிரபு, பாம்பே பட்டயக்கணக்காளர் சங்க தலைவர் ஜூபின் பில்லிமோரியா, இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் கோவை கிளை தலைவர் மற்றும் TAASI குழு உறுப்பினர் சுர்வஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த மாநாட்டின் து...