கண்டும் காணாமல் செல்லும் வாகன போக்குவரத்து மற்றும் காவல் துறை அதிகாரிகள்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் ஆட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் எப் சி இன்சூரன்ஸ் டேக்ஸ் இல்லாமல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பலமுறை வாகன சோதனை அதிகாரிகளிடம் கூறியும் காவல்துறை அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ வால்பாறை வட்டார பகுதியில் அடுத்துள்ள உருளித்தல் பெரியார் நகர் பகுதியில் எப் சி இன்சூரன்ஸ் டேக்ஸ் ஆகியவை இல்லாமல் எஸ்டேட் நிர்வாகத்தின் வாகனங்கள் இரண்டு அல்லது மூன்று முறை விபத்துக்கள் ஆகியும் இது போன்ற வாகனங்களை பரிசோதனை செய்வதில்லை. எஸ்டேட் நிர்வாக அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கை எடுப்பதில்லை இதனை கருத்தில் கொண்டு இது போன்ற வாகனங்களை உடனே கண்டு அந்த வாகனங்களை பிடிக்க வேண்டும் என வால்பாறை போக்குவரத்து அதிகாரி திரு ஆர்டிஓ அவர்களுக்கு வால்பாறை வட்டார பகுதி ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். நாளைய வரலாறு செய்திகளுக்காக வால்பாறை...