Skip to main content

Posts

Featured

சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் நான்கு புதிய நூல்கள் வெளியீட்டு விழா!!

கோவையில் சிந்தனை கவிஞர் கவிதாசனின் நான்கு புதிய நூல்கள் வெளியீட்டு விழா கோவை காந்திபுரத்தில் உள்ள ஆர் வி ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இவ்விழாவில் வெற்றி முழக்கம், வெற்றியின் ஓசை, துணிந்தால் சாதிக்க முடியும் மற்றும் சிந்தனை கவிஞர் கவிதாசனின் நூல்களை பகுப்பாய்வு செய்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் த. விஸ்வநாதன் எழுதிய பன்முக ஆய்வு கட்டுரைகள் என நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் கே கார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.விழாவிற்கு வந்திருந்தவர்களை கோவை, பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், முதல்வர், முனைவர் க. முருகேசன் அவர்கள் வரவேற்றார்.முதல் பிரதியை கோவை, பாரதியார் பல்கலைக்கழக, பதிவாளர், முனைவர் ஆர். ராஜவேல் அவர்கள் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.முதல் பிரதி...

Latest Posts

பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ சார்பில் மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு!!

கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி!!

கண்டும் காணாமல் செல்லும் வாகன போக்குவரத்து மற்றும் காவல் துறை அதிகாரிகள்!!

அத்திமரப்பட்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்!!

மேல்மருவத்தூர் பங்காரு அம்மா 86வது அவதார விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் மக்கள் நலப்பணிகள் வழங்கப்பட்டது!!

த.வெ.க, தலைவர் விஜயின் ரசிகர் தான் என்றும் அவருடன் அரசியலில் இணைந்து செல்வது குறித்து காலம் தான் தீர்மானிக்கும் என நடிகர் விமல் கோவையில் தெரிவித்துள்ளார்.

மார்ச் 8 முதல் 14 வரை நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனையுடன் அறுவை சிகிச்சைக்கு 10 சதவீத கட்டண சலுகை

பெண்கள் தினத்தை முன்னிட்டு Saai Social Services சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கையேடு வெளியீடு!!

டி20 உலகக் கோப்பை நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா மீண்டும் உலக சாம்பியன்!!

பெண்களின் உடல்நலம் மற்றும் கருப்பை நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது!!