Skip to main content

Posts

Featured

ஈஷாவிற்கு வருகை தரும் மக்களுக்கு இலவச யோக வகுப்புகள்!! 2025-ம் ஆண்டில் மட்டும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!

கோவை: ஈஷாவிற்கு வருகை தரும் மக்களுக்கு இலவசமாக யோகா மற்றும் தியான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த வகுப்புகளில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.  நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ கோவையில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் மக்களுக்கு சத்குருவின் வழிகாட்டுதலில் இலவசமாக யோகா மற்றும் தியான வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இதற்காகவே ஈஷா மைய வளாகத்தில் 2 பிரத்யேகமான இடங்கள் இயங்கி வருகின்றன. ஆதியோகி வளாகத்தில் ‘யோகாலயம்’ மற்றும் தியானலிங்க வளாகத்தில் ‘சாதனா ஹால்’ ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக இலவச யோகா மற்றும் தியான வகுப்புகள் நடைபெறுகின்றன.  இந்த வகுப்புகளில் உபயோகா, யோக நமஸ்காரம், நாடி சுத்தி,  மிராக்கிள் ஆஃப் மைண்ட் தியானம் உள்ளிட்டவை கற்றுத் தரப்படுகின்றன. இதில் கடந்த ஆ...

Latest Posts

கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய ‘பேக்யார்டு அல்ட்ரா’ மாரத்தான் போட்டி: வெற்றியாளர் இந்திய அணிக்கு தேர்வு!

பகல் நேரங்களில் கரடி இரவு நேரங்களில் சிறுத்தை! பீதியில் பொதுமக்கள்!!

கோவையில் வி4 வால் இன்டீரியர் என்ற கட்டுமான நிறுவனம் உலக சாதனை!!.

அரசு பேருந்து டிராக்டர் மோதல்! - ஒருவர் பலி

கோவையில் நடைபெற்ற சுற்றுலா துறை சார்ந்த வணிக நிறுவனங்கள் சந்திப்பு நிகழ்ச்சி - 9 மாநில பிரதிநிதிகள் பங்கேற்பு!!

சோழன் மழலை மொழி வித்தகர் பட்டத்தைப் பெற்ற ஏழு வயது மாணவி!!

கோவையில் பிப் 18 முதல் 33வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம்!!

பிராய்லர் கோழி உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது

போத்தனூர் கிட்ஸ் பாரடைஸ் பள்ளியில் 77வது குடியரசு நிகழ்ச்சி நடைபெற்றது குழந்தைகள் மகிழ்ச்சி..!!

விளாத்திகுளம் ஒன்றியம் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி!!