Skip to main content

Posts

Featured

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது!!

கோவை : தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை மாநகர மாவட்டம் சிங்காநல்லூர் பகுதி கழகம் கேப்டன் அவர்களின் தெய்வ ஆசியுடன் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணியார் அவர்களின் ஆணைக்கிணங்க மாநகர மாவட்ட கழக செயலாளர் அண்ணன் சிங்கை சந்துரு அவர்களின் உத்தரவின் பேரில்  மாவட்டத் துணைச் செயலாளர் சிங்கை எஸ் எஸ் கோவிந்தராஜ் அவர்களின் ஆலோசனைப்படி கழகத்தின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் சிங்கைப் பகுதி கழகம் சார்பாக 54 வது வட்டம் அண்ணா நகரில் சிங்கை பகுதி கழக செயலாளர் அழகர் செந்தில் தலைமையில் 54வது வட்டக் கழக செயலாளர் ந செல்வராஜ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இக்கூட்டத்திற்கு மாநகர மாவட்ட செயலாளர் அண்ணன் சிங்கை சந்துரு அவர்கள் முகாமை தொடக்கி வைத்தார்கள். முகாமிற்கு மாவட்ட துணை செயலாளர் எஸ் எஸ் கோவிந்தராஜ் பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் நீன வேலுசாமி கேப்டன் மன்ற  செயலாளர்  குமரவேல் இள...

Latest Posts

கோவை பேரின்ப பெருவிழா ஏப்ரல் 30 துவங்கி மே 4 ந்தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது!!

200க்கும் மேற்பட்ட யமஹா ஆர்வலர்கள் கலந்து கொண்ட “ டிராக் டே” நிகழ்ச்சி கோவை கரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடந்தது!!

வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக மெழுகு வர்த்தி ஏந்தி மனித சங்கிலி ஆர்பாட்டம் நடைபெற்றது!!

கோவையில் 10 X ( Ten X) எனும் தோல் அழகு பராமரிப்பு மையம் துவக்கம்!!

கோவையில் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்காக 3 ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்ற STAND FOR HER என்ற வடிவிலான மனிதசங்கிலி...

சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...

நீரில் மூழ்கி மூன்று கல்லூரி மாணவர்கள் உயிர் இழப்பு!!

தண்டு மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கந்தசாமி ஆர்ட்ஸ் ராஜ மன்னார் மற்றும் மகாலட்சுமி குடும்பத்தினர் சார்பாக மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது!!

கோவை மாநகர மாவட்டம் பாஜக BJMM அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் கண்ணீர் அஞ்சலி!!

சிவானந்தபுரம் சங்கரா கண் மருத்துவமனையில் நவீன லாசிக் லேசர் மையம் கலெக்டர் பவன்குமார் திறந்து வைத்தார்!!