Skip to main content

Posts

Featured

காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு  தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் 24.12.2025 அன்று நடைபெற்றது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.* அதன்படி புதன்கிழமையான இன்று (24.12.2025) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த 42 மனுதாரர்கள் தங்கள் குறைகளை தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம் அவர்களிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதி...

Latest Posts

மெட்டல் ஃபார்மிங் மற்றும் உற்பத்தி தொழில் நுட்பம் தொடர்பான கண்காட்சி!!

கோவை பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரியில் ஏ.ஐ.தொழில் நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான கருத்தரங்கம்!!

மக்கள் சமூக நீதி பேரவை மற்றும் குரும்பா சங்கத்தினர் இணைந்து கோவையில் ஆர்ப்பாட்டம்!!

5 இளம் படைப்பாளிகளுக்கு விஷ்ணுபுரம்-ரமேஷ் பிரேதன் நினைவு விருது வழங்கப்பட்டது!!

குடியிருப்பு பகுதிகளுக்குள் டாஸ்மாக் கடையினை திறக்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவாஞ்சலி சார்பில் 'வியோம்' எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!!

கிணத்துக்கடவில் பிரம்மாண்ட வள்ளி கும்மி ஆட்டம் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அசத்தல்...

குமரகுரு கல்லூரியில் உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு !

கோயம்புத்துார் மாரத்தான் இன்று நடைபெற்றது!!

காஸ்ட்யூம் டிசைனிங் துறை மாணவிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது!!