Skip to main content

Posts

Featured

மேலாண்மை திறன் விழா கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது!!

கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் உர்ஜித் (URJITH 25) நிகழ்ச்சி தென்னிந்தியாவில் இருந்து 50 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ,மாணவிகள் பங்கேற்பு. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, ஜி.ஆர்.ஜி மேலாண்மை கல்வி நிறுவனம் சார்பாக (GRG School of Management Studies) இந்த ஆண்டிற்கான மேலாண்மை திறன் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  உர்ஜித் 25. (URJITH 25). எனும் தலைப்பில்,பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரி சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி அறிவுறுத்தலின் பேரில், நடைபெற்ற இதில் தென் இந்தியா முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து இளங்கலை மற்றும் முதுநிலை   மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தலைமைத்திறன், படைப்பாற்றல், பகுப்பாய்வு மற்றும் மேலாண்மை திறன்கள் தொடர்பாக நடைபெற்ற இதில்,பல்வேறு துறைகளில் மாணவர்களின் திறன்களை பரிசோதிக்கும் விதமா...

Latest Posts

கோவை நிர்மலா கல்லூரியில் பாரதியார் பிறந்த நாளையொட்டி முப்பெரும் விழா!!

இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் சார்பில் கோவையில் தேசிய அளவிலான சி.ஏ. மாணவர்கள் மாநாடு துவக்கம்; 1000க்கும் அதிகமான் மாணவர்கள் பங்கேற்பு!

விளாத்திகுளம் பாரதி இலக்கிய மன்றத்தின் சார்பில் மகாகவி பாரதியின் 144 வது பிறந்தநாள் விழா!!

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் சீரமைப்பு பணிகள் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!

1000 மரக்கன்றுகளை நடவு செய்தது!!

கோவையில் மாபெரும் பிளாஸ்டிக், கழிவு தொழில்நுட்பம், உணவு, பானம், பால் என ஐந்து தொழில் கண்காட்சிகள் ஒரே இடத்தில் துவங்கியது!!

எட்டயபுரத்தில் சம்ஸ்கார் பாரதி சார்பாக மகாகவி பாரதியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழா!!

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்பு!! அறங்காவலர் குழு தலைவராக ராஜகுரு தேர்வு

கந்தர்வ கோட்டை அருகே வாசிப்பு மன்றத்தின் சார்பில் சர்வதேச மனித உரிமை தினம் கடைபிடிப்பு!!

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அதிநவீன அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மேம்பட்ட உயிர் கண்காணிப்பு அமைப்பு திறப்பு!!