Skip to main content

Posts

Featured

கிணத்துக்கடவில் பிரம்மாண்ட வள்ளி கும்மி ஆட்டம் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அசத்தல்...

  கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கொங்கு மண்ணின் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் நோக்கில் கிணத்துக்கடவில் நடைபெற்ற பிரம்மாண்ட வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் காரள வம்சம் கலைச் சங்கம் அழிந்து வரும் கொங்கு நாட்டுப் பாரம்பரிய கலைகளான வள்ளி கும்மி உள்ளிட்ட கலைகளை மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காரள வம்சம் கலைச் சங்கத்தின் 99-வது வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி கிணத்துக்கடவில் உள்ள கவகாளியம்மன் கோவில் மைதானத்தில் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை கலைச் சங்கத்தின் தலைவர் நித்தியானந்தம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.  நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இந்த அரங்கே...

Latest Posts

குமரகுரு கல்லூரியில் உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு !

கோயம்புத்துார் மாரத்தான் இன்று நடைபெற்றது!!

காஸ்ட்யூம் டிசைனிங் துறை மாணவிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது!!

இந்தியன் வங்கி நடத்தும் சர்ஃபாசி சொத்து விற்பனை - இரண்டு நாள் கண்காட்சி துவங்கியது!!

தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆசையாக இருப்பதாக சண்முக பாண்டியன் பேட்டி!!

எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம் கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியில் 13 ஆண்டுகால நலன் மற்றும் சமூக பங்களிப்பை கொண்டாடியது!!

தூத்துக்குடியில் ஆளுங்கட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் தனியார் நிறுவனம் தூய்மை பணியாளா்கள் திமுகவுக்கு இழப்பா?

தூத்துக்குடி ஸ்ரீசித்தா் பீடத்தில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது!!

இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா! - கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடமணிந்த தலைமையாசியர்

குண்டும் குழியுமாக உள்ள சாலை விபத்துக்கள் நேரிடும் சலையாக மாறி உள்ளது!!