Skip to main content

Posts

Featured

பகல் நேரங்களில் கரடி இரவு நேரங்களில் சிறுத்தை! பீதியில் பொதுமக்கள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறையில் உள்ள கக்கன் காலனி காளியம்மன் கோவில் பகுதியில் பகல் நேரங்களில் புதருக்குள் இருந்து வெளிவரும் கரடிகள் வீடுகளில் உள்ள கோழிகளை பிடித்து செல்கின்றது. இரவு நேரங்களில் சிறுத்தைகள் வீடுகளில் வளர்த்தும் ஆடு, மாடு கோழிகளை பிடித்து உண்கின்றது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் யானைகளும் வரத்  தொடங்கியுள்ளது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ பலமுறை அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும்  எடுக்கவில்லை ஏதேனும் பொதுமக்களை சிறுத்தையோ யானையோ தாக்கி அசம்பாவங்கள் நடப்பதற்கு முன்னே அப்பகுதியில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.  நாளைய வரலாறு செய்திகளுக்காக   வால்பாறை செய்தியாளர்  -திவ்யக்குமார்.

Latest Posts

கோவையில் வி4 வால் இன்டீரியர் என்ற கட்டுமான நிறுவனம் உலக சாதனை!!.

அரசு பேருந்து டிராக்டர் மோதல்! - ஒருவர் பலி

கோவையில் நடைபெற்ற சுற்றுலா துறை சார்ந்த வணிக நிறுவனங்கள் சந்திப்பு நிகழ்ச்சி - 9 மாநில பிரதிநிதிகள் பங்கேற்பு!!

சோழன் மழலை மொழி வித்தகர் பட்டத்தைப் பெற்ற ஏழு வயது மாணவி!!

கோவையில் பிப் 18 முதல் 33வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம்!!

பிராய்லர் கோழி உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது

போத்தனூர் கிட்ஸ் பாரடைஸ் பள்ளியில் 77வது குடியரசு நிகழ்ச்சி நடைபெற்றது குழந்தைகள் மகிழ்ச்சி..!!

விளாத்திகுளம் ஒன்றியம் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி!!

எஸ்.டி.பி.ஐ.கட்சியின் வர்த்தக அணி மாநில செயற்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது!!

ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் மேற்கு சார்பில் கோவையில் தேசிய மாணவர் புத்தாக்க நிகழ்வு ‘பிக் பேங் 3.0’ நாடைபெற்றது!!