Skip to main content

Posts

Featured

வி.வேடபட்டி பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது...

  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வி.வேடபட்டி  புனித பால்ஸ் உயர்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.   ஆசிரியை இராமலட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் பூ.நாகராஜன்  தலைமை தாங்கினார். பேரிலோவன்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர் திருமதி.எழிலரசி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு "போதைப் பொருட்களின் தீமைகள்"  குறித்து உரையாற்றினார்  ஆசிரியை  புவனேஸ்வரி நன்றி கூறினார்.ஆசிரியப் பெருமக்கள், மாணவ மாணவியர், அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர் - பூங்கோதை நடராஜன்.

Latest Posts

எக்கி பம்ப் நிறுவனம் ஜெர்மனியின் ஹோமா பம்ப் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் அதிநவின கழிவுநீர் பம்ப்களை அறிமுகம் செய்தனர்...

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி KASCARNIVAL 2026 பண்பாடு மற்றும் திறன் திருவிழா...

புதிய ரிவர் இ-ஸ்கூட்டர் ஷோரூம் திறப்பு - சிறப்பு சலுகைகள் அறிவிப்பு!

டி20 உலகக்கோப்பை போட்டி பாகிஸ்தானை வென்றது இந்திய அணி!!

குளத்தூர் அருகே சுற்றுலா வேனும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்!!

கோவை கவுண்டம்பாளையத்தில் மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி பிரீமியம் வீட்டு மனை திட்டம் துவக்கம்!!

"இலங்கையில் ஏழ்மையால் வாடுகின்ற தமிழர்களுக்காக இலவச காப்பகம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்!" - பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் நிறுவனர் குருஜி ஷிவாத்மா பேட்டி!!

கோவை SDPI கட்சியின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது!!

கோவை சத்தி சாலை கணபதியில் கஃபே டி புதிய கிளை திறப்பு!!

வால்பாறை வட்டார பகுதியில் பழுதான சாலைகள்!- கண்டும் காணாமல் செல்லும் அதிகாரிகள்!!