Skip to main content

Posts

Featured

பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் : 13.05.2026 தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி புதன்கிழமையான இன்று (13.05.2026) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த 42 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்களிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நாளைய வரலாறு செய்திகளுக்காக -பரணி பாலா.

Latest Posts

ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் 'மேகார்னிவல் 2026' தொடக்கம்!!

கைத்தறி நெசவாளர்களுக்கு அஞ்சல் துறை மூலம் காப்பீடு திட்டம்!!

ஜோதிடர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு - சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசுக்கு கண்டனம் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

உதயநிதி ஸ்டாலினின் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் !!

மாநில அளவில் சாதித்த மதுக்கரை ஸ்ரீ பி. மல்லையன் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு!!

அகில இந்திய ரஷ்யக் கல்விக் கண்காட்சி!!

புதிதாக தனியார் மதுபான கடை! - பொதுமக்கள் எதிர்ப்பு!!

யானை மின்சாரம் தாக்கி பலி!!

கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி!!

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் ரகமதுல்லா வாழ்த்து!!