Skip to main content

Posts

Featured

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் மார்கண்டேயனுக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு!!

விளாத்திகுளம்: தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் வரும் 30 ஆம் தேதி தொடங்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இந்த நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் திமுக சார்பில்  போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டார். அதில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மார்கண்டேயனுக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பாக வெடி.   வெடித்து  பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர் -பூங்கோதை நடராஜன்.

Latest Posts

ஸ்ரீ ராமகிருஷ்ணா இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில், இரண்டாவது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது!!

கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மின்சார வாகன பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான ‘GRG EVolve Hub’ மையம் தொடங்கப்பட்டது!!

அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 37-வது பட்டமளிப்பு விழா!!

கோவையில் முதன் முறையாக அதர்வா சுசூகி பெஸ்ட் வேல்யூ ஷோரூம் துவக்கம்!!

தமிழகத்தின் சோலார் தலைநகராக உருவெடுக்கும் கோவை: சென்னையில் பிரம்மாண்டமாகத் துவங்குகிறது "RenewX 2026"!

தூத்துக்குடி தொகுதியில் பதிவாகும் அனைத்து வாக்குகளும் உதயசூாியன் சின்னத்திற்குதான் விழ வேண்டும்! - மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு

தமிழகத்தில் நடைபெறவுள்ள தோ்தலில் தென்மாவட்டங்களில் 45 தொகுதிகளில் அதிமுக கூட்டணியை வீழ்த்த தயாராகும் இசக்கிராஜா சாத்தூாில் நயினாா் நாகேந்திரனை எதிா்த்து போட்டி!!

கோவை கங்கா நர்சிங் அன்ட் அலைடு ஹெல்த் சயின்சஸ் கல்லூரிக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்!!

கோவையில் பிரேத்யேகமான நவீன குளியலறை உபகரணங்களின் ‘பர்பிள் பே’ பிரம்மாண்ட புதிய ஷோரூம் துவக்கம்!!

தூத்துக்குடி தொகுதியில் விடுபட்டவா்களுக்கு பட்டா வழங்கப்படும் அமைச்சா் கீதாஜீவன் தெருமுனை பிரச்சார கூட்டத்தில் பேசினாா்!!