Skip to main content

Posts

Featured

கோவை,திருப்பூர் பேரின்ப பெருவிழா 2026!!

ஏப்ரல் 29 துவங்கி மே 3 ந்தேதி வரை ஐந்து நாட்கள் காரணம்பேட்டையில் நடைபெற உள்ளது!! இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பாக கோவை,திருப்பூர் பேரின்ப பெருவிழா 2026 எனும் நிகழ்ச்சி   கோவை திருப்பூர் இடையே உள்ள காரணம்பேட்டை பகுதியில் வரும் ஏப்ரல் 29 ந்தேதி துவங்கி மே 03 ந்தேதி  வரை நடைபெற உள்ளது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கோவை பேரின்பப் பெருவிழா நிகழ்ச்சியின் தலைவர் ஜவஹர் சாமுவேல் செய்தியாளர்களிடம் பேசினார். கோவை மற்றும் திருப்பூர் இடையே உள்ள காரணம்பேட்டை தேவமகிமையின் தோட்டம் மைதானத்தில்   உலக அமைதி வேண்டியும்,அனைவரின் துன்பங்கள் விலகும் வகையில், கிறிஸ்தவ விழாவாக நடைபெறுவதாக தெரிவித்தார். இதில் அனைத்து கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பனரும்  வேறுபாடின்றி கலந்து கொள்வதாக கூறிய அவர்,சுமார் இருபதாயிரம் பேர் வரை இதில் கலந்து கொள்வார்கள் என தெரிவ...

Latest Posts

மாநில ஹாக்கி சாம்பியன் சுகுணா கோப்பை 2026 போட்டி வரும் ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை நடைபெறுகிறது!!

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலை துறை சார்பாக சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது

லேசான காயத்துடன் தப்பிய சுற்றுலாப் பயணிகள் வாகனம்!!

கோயம்புத்தூரில் குழந்தைகளுக்கான நலத் திட்டமாக “Flight of Fantasy 5.0” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தேர்தல் திருவிழா : 6 தொகுதிகளில் 92 வேட்­பா­ளர்­கள் களம்!

கோவையில் முதல் முறையாக முழுமையான பயண உபகரணங்கள் ஷோரூம் ‘கோங்கு டூரிஸ்டர்’ துவக்கம்!!

கோவையில் GHL இந்தியா வெஞ்சர்ஸ் – ஜாமின் பிராப்பர்டீஸ் புதிய அலுவலகம் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது!!

ஜீப் பள்ளத்தாக்கில் விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்!!!

விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட இடங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு G.V.மார்கண்டேயன் வாக்கு சேகரித்தார்!!

வால்பாறையில் சுற்றுலா சென்ற டெம்போ டிராவலர் கவிழ்ந்து கோர விபத்து!!