Skip to main content

Posts

Featured

வி.ஜி.எம். மருத்துவமனை மற்றும் கோவை அத்லெடிக் கிளப் சார்பில் மாரத்தான் நடைபெறவுள்ளது!!

வி.ஜி.எம். மருத்துவமனை மற்றும் கோவை அத்லெடிக் கிளப் சார்பில் ரன்ஃபோர் நேசன்" மாரத்தான் நடைபெறவுள்ளது. கோவை அத்லட்டிக் கிளப், விஜிஎம் மருத்துவமனை இணைந்து ரன் ஃபோர் நேசன் 2025&quot என்று மாரத்தான் போட்டியை, ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை VOC மைதானத்தில் நடத்த உள்ளனர். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இந்த மாரத்தானில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 7000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் வைஸ்யா வங்கி, CRI பம்ப்ஸ், ஜாக்கார்ட், மார்ட்டின் குழும நிறுவனங்கள், SSVM குழும நிறுவனங்கள், ஸ்ரீ சக்தி குழும நிறுவனங்கள், SNS குழும நிறுவனங்கள், நேரு குழும நிறுவனங்கள், ரத்தினம் குழும நிறுவனங்கள், IT பூங்காக்கள், ரோட்டரி மாவட்டம் 3201,ரோட்டராக்ட் மாவட்டம் 3201, ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் டவுன்டவுன், யங் இந்தியன்ஸ் கோவை,  கோயம்புத்தூர் பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன், லீடர்ஸ் டெஸ்க் மற்றும் யூத் ஃபவுண்டேஷன், ஆர்ய வைஸ்ய மகா ச...

Latest Posts

கோவையில் நடைபெற உள்ள ரஷ்ய கல்வி கண்காட்சி! ரஷ்ய பல்கலைகழகங்களில் 10,000 த்திற்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!

வெளிநாடு வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக கோவையை சேர்ந்த நபர் மீது காவல் துறை ஆணையர் அலுவலகத்தி் புகார் மனு!!

கோவையில் நடைபெற்ற கல்லூரி விழாவில் இந்திய இராணுவ வீர்ர்களுக்கு மாணவ,மாணவிகள் சிறப்பு பிரார்த்தனை!! பிரபல நடிகை பிரியா வாரியார் பங்கேற்பு.

சர்வதேச செவிலியர்கள் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் வாகத்தான்!!

கோடை கால சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி கோவை ரெசிடென்சி டவர் ஓட்டல் அரங்கில் துவங்கியது!!

மின் விளக்குகள் இருந்தும் பயன் இல்லை! - அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது ஏன்??

கோவையில் 'பெகாசஸ் ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தின் புது குதிரையேற்ற அணி அறிமுகம்!

ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30 ஆம் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது!!

அரசு பள்ளி மாணவர்களின் சாதனை - பாராட்டிய பொதுமக்கள்!!

மாணவர் சேர்க்கைக்கு ஒற்றைச்சாளர முறையை கொண்டு வர வேண்டும் - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் வலியுறுத்தல்!!