Skip to main content

Posts

Featured

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் ரகமதுல்லா வாழ்த்து!!

கந்தர்வ கோட்டை ஒன்றியத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் ரகமதுல்லா (மே 02) வாழ்த்து தெரிவித்தார்.  நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு தயார் செய்து மே 3ஆம் தேதி நீட் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் ரகமதுல்லா வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 மையங்களில் மொத்தம் 3,166 மாணவ மாணவிகள் நீட் தேர்வினை எழுதி இருக்கிறார்கள்.இதில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 469 மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அரசு பள்ளிகளில் விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு குறுகிய காலத்தில் புதுக்கோட்டை ராணியார் அரசு மகள...

Latest Posts

விளாத்திகுளத்தில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!

வால்பாறை மண்ணின் மைந்தன் - வெற்றி கொண்டாடி மகிழ்ந்த தொண்டர்கள்!!

கோவையில் CSI Edu Connect 2026 கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்...

சாதனை மாணவர்களுக்கு வீட்டுமனைகள் பரிசுகளை வின்னர்ஸ் இந்தியா நிறுவனம் வழங்கியது...

அருள்மிகு மகா சக்தி ஸ்ரீ வடக்குவா செல்லியம்மன் திருக்கோவிலில் நிலைக்கால் நடுவிழா நடைபெற்றது...

சேலம் VS பிரியாணி உணவகத்தை சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்!!

கோவையில் முதல் முறையாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக CSI Edu Connect 2026 மே 2-ம் தேதி நடைபெறுகிறது.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம், அப்புலுபாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா சக்தி கரகம், அக்னி கரகம் அழைத்தல் நடைபெற்றது!!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடித் திரைப்படமான 'கரா' (KARA) திரைப்படம் வெளியீடு!!

கோவை விஜிஎம் மருத்துவமனையில் அதிநவீன டிஸ்பெப்சியா சென்டர் துவக்கப்பட்டது!!