Skip to main content

Posts

Featured

குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2024ஆம் ஆண்டு 4வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது!!

கோவை: குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2024ஆம் ஆண்டு (இளங்கலை மற்றும் முதுகலை) 4வது பட்டமளிப்பு விழா 21 பிப்ரவரி 2026 அன்று குமரகுரு வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஜெட்லைன் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும், ஜெட் சிந்தசிஸ் நிறுவனருமான திரு. ராஜன் ஆர். நவானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ மொத்தம் 8 இளங்கலை மற்றும் 2 முதுகலைப் பாடப்பிரிவுகளைச் சேர்ந்த 408 மாணவர்கள் பட்டம் பெற்றனர். 2021–24 இளங்கலை மற்றும் 2022–24 முதுகலைப் பட்டதாரிகள் மொத்தம் 27 பல்கலைக்கழக தரவரிசைகளைப் பெற்றதுடன், அதில் 4 தங்கப் பதக்கங்களும் இடம்பெற்றன. விழாவில் உரையாற்றிய குமரகுரு நிறுவனங்களின் தலைவர் திரு. சங்கர் வானவராயர், மாணவர்கள் தைரியம், கருணை, குணநலம் மற்றும் ஆர்வம் ஆகிய நான்கு அடிப்படை மதிப்புகளை தங்கள் வாழ்வின் தூண்களாகக் கொண்டு புதிய இந்தியாவின் உருவாக்கத்தில் பங்கெடுக்க வேண்டும் எனக் ...

Latest Posts

கோவையில் பள்ளி மாணவர்கள் சார்பாக நடைபெற்ற அறிவியல் கண்காட்சி!!

வி.வேடபட்டி பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது...

எக்கி பம்ப் நிறுவனம் ஜெர்மனியின் ஹோமா பம்ப் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் அதிநவின கழிவுநீர் பம்ப்களை அறிமுகம் செய்தனர்...

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி KASCARNIVAL 2026 பண்பாடு மற்றும் திறன் திருவிழா...

புதிய ரிவர் இ-ஸ்கூட்டர் ஷோரூம் திறப்பு - சிறப்பு சலுகைகள் அறிவிப்பு!

டி20 உலகக்கோப்பை போட்டி பாகிஸ்தானை வென்றது இந்திய அணி!!

குளத்தூர் அருகே சுற்றுலா வேனும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்!!

கோவை கவுண்டம்பாளையத்தில் மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி பிரீமியம் வீட்டு மனை திட்டம் துவக்கம்!!

"இலங்கையில் ஏழ்மையால் வாடுகின்ற தமிழர்களுக்காக இலவச காப்பகம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்!" - பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் நிறுவனர் குருஜி ஷிவாத்மா பேட்டி!!

கோவை SDPI கட்சியின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது!!