Skip to main content

Posts

Featured

கோவில்பட்டியில் 133 அடியில் முருகன் சிலை கடம்பூர் ராஜூ!!

 -MMH தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா கோவில்பட்டியில் நடைபெற்றது. அதற்கு  முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்  புதிய உறுப்பினர்களுக்கு  அட்டையை  தூத்துக்குடி    வடக்கு மாவட்டச் செயலர்  கோவில்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அவர்கள்  வழங்கினார். செய்தியாளர்களிடம் பேசுகையில், "பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில் எந்த  விரிசலும் இல்லை. கூட்டணியில் எவ்வித மாற்றமும் இல்லை. அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்குப் பின், அவர்களது இடத்தில் எடப்பாடி பழனிசாமியை பார்க்கிறோம். பா.ஜ.க. சார்பில் கோவில்பட்டியில் விரும்பத்தகாத சம்பவம் நடந்தது.  இதற்காக பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் வருத்தத்தை தெரிவித்தனர். விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க தெரிவித்தோம். கோவில்பட்டியில் இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.2 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணி மற்றும் சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் 133 அடியில் முருகன் சிலை

Latest Posts

மனு கொடுக்க வந்தவரை நிற்கவைத்துவிட்டு பிரியாணி ஆர்டர் செய்ததாக புகார்!! அதிகாரி விளக்கம்.!!

கடத்தூர் ஊராட்சியின் சார்பிலும் கடத்தூர் ஊராட்சி பொதுமக்களின் சார்பிலும் இதயம் நிறைந்த நன்றி!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அனைத்து பணிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது!!

தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் வழியாக மதுரைக்கு ரயில் - ரயிலுக்காக காத்திருக்கும் மக்கள்...!

கோவையில் கோடை கால கோ கிளாம் விற்பனை கண்காட்சி!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை!!!

ஆன்லைன் முதலீடு! சிறிய லாபத்தைக் காட்டி பெரிய தொகையை ஏப்பம் விடும் மோசடி நிறுவனங்கள்!!

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் கல்லூரியில் இரண்டு நாட்கள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது…!!

வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகையை பறித்துச் சென்ற நபர்!!

கோவை பி.பி.ஜி.ஆப்தோமெட்ரி கல்லூரி சார்பாக கண் அழுத்த நோய்சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!!