Skip to main content

Posts

Featured

கந்தர்வகோட்டை ஒன்றியதில் உலக சிட்டுக்குருவி தினம் கடைப்பிடிப்பு...

  கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம், உலக மகிழ்ச்சி தினம், உலக கதை சொல்லும் தினம் உள்ளிட்ட முப்பெரும் தினம் கடைப்பிடிப்பு. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம், உலக மகிழ்ச்சி தினம், உலக கதை சொல்லும் தினம் உள்ளிட்ட முப்பெரு தினங்கள் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தரவ கோட்டை ஒன்றிய தலைவரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும்பொழுது  உலக சிட்டுக்குருவி தினம் அழிந்து வரும் சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, ஆண்டுதோறும் மார்ச் 20 அன்று உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2010 முதல் கொண்டாடப்படும் இந்நாளில், நகரமயமாக்கல், கதிர்வீச்சு மற்றும் வாழ்விட இழப்பால் அழியும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நாளைய வரலாறு ...

Latest Posts

Cheran College of Physiotherapy மற்றும் UYIR NGO இணைந்து, உலகத் தலைக்காயம் விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது...

ரம்ஜானை முன்னிட்டு செல்வபுரம் பகுதியில் உள்ள ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாஅத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது....

கோவை மஸ்ஜிதுன் நூர் சுன்னத் ஜமாத் சார்பாக ரமலான் சிறப்பு பிரார்த்தனை...

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 1000 கோடி ரூபாய் கடன்களை வழங்க இலக்கு - இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் கோவையில் தெரிவித்துள்ளார்...

தூத்துக்குடி - தேர்தல் பறக்கும் படையினரின் (FST) வாகன சோதனையை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு...

விளாத்திகுளம் அருகே +2 மாணவி படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து - அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார் கீதாஜீவன் அவர்கள் ....

பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!

ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 21வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது!!

KPR மில் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் கல்வி மையம் சார்பில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது!!

மனித பால் வங்கி சாதனை விழா மற்றும் கொடையாளர்களுக்கு பாராட்டு விழா!!