Skip to main content

Posts

Featured

எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!!

கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் கோவை மாநகர மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன், கழக அமைப்பு செயலாளரும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான செ தாமோதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எஸ்.டி பி.ஐ கட்சியின் சார்பில் மாபெரும் சமூக நல்லிணக்க  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எஸ்.டி.ஐ.பி.கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் ராஜா உசேன், ரவூப் நிஸ்தார், அப்துல்கரீம், அபுதாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரண்டு ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த சமூக நல்லிணக்க  நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் கோவை மாநகர மாவட்ட செயலாளரும் வடக

Latest Posts

ஐபிஎல் 2024: சென்னை-பெங்களூரு ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!!

நாகர்கோவில் நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் இல்லை அது எந்தப் பகுதி உங்களுக்கு தெரியுமா...

கோவை குமரகுரு கல்லூரியில் 'யுகம்2024' நிகழ்ச்சி நடைபெற உள்ளது!!

மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆண்டு விழா!!

அமைச்சர் கடும் எச்சரிக்கை!

மீனாட்சிபுரம் கிராமத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!!

ஒட்டப்பிடாரத்தில் முனைவர் குருசாமி சித்தர் திருஉருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது!!

கோரம்பள்ளம் -காலங்கரை -அத்திமரபட்டி உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா தொடங்கி வைத்தார்.

கோவையில் நடைபெறவிருந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு!! காவல்துறையினரின் விளக்கம்...!!!

கோவை அவினாசிலிங்கம் பல்கலைகழகத்தில் 35 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது!!