Skip to main content

Posts

Featured

வால்பாறையை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் உலா வரும் சிறுத்தை கூட்டங்கள்!!!

  கோவை மாவட்டம் வால்பாறையில் சமீப  காலமாக வனவிலங்குகள் குடியிருப்புக்கு அருகில் உலா வருவது அதிகரித்துள்ளது மேலும் வால்பாறையை சுற்றிலும்  50க்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இந்த எஸ்டேட் பகுதிகளிலும் யானை, சிறுத்தை,  கரடி போன்ற வன விலங்குகள் உலா வருகின்றன. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ வால்பாறையில் உள்ள கோ- ஆப்பரேட்டிவ் காலனி, துளசி நகர்,  பி ஏ பி காலனி, பி எஸ் என் எல்  குடியிருப்பு, அண்ணா நகர் மற்றும் காமராஜர் நகர் பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் கூட்டமாக உலா வருகின்றன இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.  இந்த பகுதியில் பொதுமக்கள் வளர்த்து வரும் ஆடு,  மாடு, கோழி மற்றும் நாய் போன்ற பிராணிகளை வேட்டையாடி வருகின்றன.  இன்னும் சில பகுதிகளில் பகல் நேரங்களில் கூட சிறுத்தைகள் உலா வருகின்றன இதனைக் கண்டு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவ

Latest Posts

குறிச்சி பகுதியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை சில நாட்களில் திறக்கப்படும்!! - மாவட்ட ஆட்சியர்..

கார் விபத்து ஐயப்பன் கோவிலுக்கு சென்றவர்கள் ஒருவர் பலி??

தமிழ்நாடு அரசாங்கம் ஃபிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” எனும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தொழிற்சாலை அமைக்கப்பட்டது!!

காமநாயக்கன்பட்டி அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம் நடவடிக்கை எடுக்குமா மின்சாரதுறை ???

கோவைசங்கமம் லயன்ஸ் கிளப் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி..!!

கோவை குமரகுரு கல்லூரியில் தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது!!

ஓட்டப்பிடாரம் அருகே ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் பெண் புள்ளிமான்.!!!

இடிந்து விழும் நிலையில் செட்டிபாளையம் அரசு குடியிருப்புகள்..!!

கிறிஸ்துமஸ் கேரல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது!!

ஶ்ரீ நாட்டிய நிகேதன் சார்பில் 300 க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற கண்கவர் அரங்கேற்ற நிகழ்ச்சி!!