கோவையல் 23 வது தேசிய ஜூனியர் வூசு சாம்பியன்ஷிப் போட்டி!!
கோவையில் நடைபெற உள்ள 23 வது ஜூனியர் தேசிய வூசு சாம்பியன்ஷிப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளதாக தமிழ்நாடு வூசு சங்க நிர்வாகிகள் கோவையில் தெரிவித்துள்ளனர். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ கோவையில் தேசிய அளவிலான 23 வது வூசு ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர்.கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. தேசிய அளவிலான போட்டியாக கோவையில் முதன் முறையாக நடைபெற உள்ள நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் இந்திய வூசு சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி சுஹைல் அஹமது,கல்லூரி முதல்வர் முனைவர் சரவணன்,தமிழ்நாடு வூசு சங்கத்தின் தொழில் நுட்ப இயக்குனர் ரவி,பொது செயலாளர் ஜான்சன்,ஆகியோர் பேசினர். ஐந்து நாட்கள் நடைபெற உள்ள போட்டிகளில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம்,மணிப்பூர் ,மகாராஷ்டிரா,கேரளா,தமிழ் நாடு என நாடு முழுவதும் இருந்து சுமா