Skip to main content

Posts

Featured

கோவையில் TNCD நிறுவனத்தின் ‘கிராண்ட் சிட்டி’ பிரீமியம் குடியிருப்பு திட்டம் அறிமுகம்!!

KG Group நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான TNCD , தனது புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டமான ‘கிராண்ட் சிட்டி’ யை கோவை சத்திய ரோடு, கணபதி பகுதியில் அறிமுகப்படுத்தியது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இந்த திட்டத்தை TNCD இணை நிறுவனர் சஞ்சனா விஜயகுமார், உதவி துணைத் தலைவர் யுவராஜ், மற்றும் மூத்த மார்க்கெட்டிங் மேலாளர் ஜோஷுவா ஆகியோர் அறிமுகப்படுத்தினர். இது குறித்து சஞ்சனா விஜயகுமார் கூறுகையில்;- வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மையமாக உருவெடுத்து வரும் கணபதி – சரவணம்பட்டி ஐடி காரிடார் பகுதியில் அமைந்துள்ள ‘கிராண்ட் சிட்டி’, முன்னணி கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் புரோசோன் மால் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அருகில் இருப்பதால், சிறந்த இணைப்பும் வசதியான நகர வாழ்க்கையும் ஒருங்கிணைந்த வாழ்வையும் வழங்கும் திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டத்தில் 1, 2 மற்றும் 3 BHK அபார்ட்மெண்ட்கள் நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ப தி...

Latest Posts

கோவை கோனியம்மன் தேர்த்திருவிழா!!

கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி விழா மற்றும் விளையாட்டு விழா!!

சி. ஆர். சுவாமிநாதன் நினைவாக புதிய அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் திறப்பு!!

ஈஷா மண் காப்போம் கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலுக்கு அக்னி குண்டம் ஏந்தி வந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பருக வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது!!

கோவையில் மேஜிக் நிகழ்ச்சியின் மூலம் விழிப்புணர்வு!!

அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகளின் தாக்குதலைக் கண்டித்து கோவையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம்!!

சுகுணா கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா!!

காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அனன்யா செல்டர்ஸ் சார்பில் ரூ.75 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டிடம் மற்றும் உணவு கூடம் புதுப்பிப்பு!!

பெங்களூரில் இருந்து விமானம் மூலம் கோவை அழைத்து வந்ததால் மாணவ குழந்தைகள் மகிழ்ச்சி!!