தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் ரகமதுல்லா வாழ்த்து!!
கந்தர்வ கோட்டை ஒன்றியத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் ரகமதுல்லா (மே 02) வாழ்த்து தெரிவித்தார். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு தயார் செய்து மே 3ஆம் தேதி நீட் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் ரகமதுல்லா வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 மையங்களில் மொத்தம் 3,166 மாணவ மாணவிகள் நீட் தேர்வினை எழுதி இருக்கிறார்கள்.இதில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 469 மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அரசு பள்ளிகளில் விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு குறுகிய காலத்தில் புதுக்கோட்டை ராணியார் அரசு மகள...