கோயம்புத்தூரில் குழந்தைகளுக்கான நலத் திட்டமாக “Flight of Fantasy 5.0” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது!!
கோவை: சமூக சேவை நோக்கில் நடத்தப்பட்ட இந்த முயற்சி, ஆதரவற்ற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளிப்பதை நோக்கமாக கொண்டு, கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ “ஒவ்வொரு குழந்தைக்கும் மகிழ்ச்சி உரியது” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை கோவை வடக்கு ரவுண்ட் டேபிள் மற்றும் லேடீஸ் சர்க்கிள் இணைந்து நடத்திய இதில் குழந்தைகளுக்கு விமானப் பயண அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த முயற்சி, பல சமூக அமைப்புகள் இணைந்து செயல்படுத்தும் ஒரு கூட்டு திட்டமாகும். இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, கோயம்புத்தூரில் இருந்து சென்னை வரை மற்றும் மீண்டும் கோயம்புத்தூருக்கு குழந்தைகள் விமானத்தில் பயணம் செய்ய உள்ளனர். பல குழந்தைகளுக்கு இது முதல் விமான அனுபவமாக இருக்கும் என்பதால், இது அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியா...