Skip to main content

Posts

Featured

கோவை சேரன் கல்வி குழுமத்தின் சார்பாக வேலை வாய்ப்பு முகாம்!!

கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள சேரன் சுகாதார அறிவியல் நிறுவன வளாகத்தில் சேரன் கல்விக் குழுமத்தின் சார்பாக,மாணவர்களின் வேலை வாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது. சேரன் கல்விக் குழுமத்தின் முதல்வர்கள் மூலம் வருகை தந்த விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாம்,நாண்டி(naandi) அறக்கட்டளையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. சேரன் கல்விக் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ஸ்நேகா ஸ்ரீதர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்,15 நிறுவனங்களிலிருந்து 15 மனிதவள (HR) மேலாளர்கள் கலந்து கொண்டு,மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு தேர்வு செயல்முறைகளை மேற்கொண்டனர்.  சேரன் இயன்முறை மருத்துவக் கல்வி" முதல்வர் டாக்டர் ஏ.அருணா முகாமை ஒருங்கிணைத்து சிறப்புரையாற்றினார்.நாண்டி அறக்கட...

Latest Posts

கோவை கொடிசியா பில்ட் இன்டெக் 2026 கண்காட்சி வரும் பிப்ரவரி 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது!!

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை , சார்பில் உலக புற்றுநோய் தினம் 2026 அனுசரிப்பு!!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்,க்ரூப் 4 சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது!!

கோவை ஜெம் மருத்துவமனை சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு செயற்கை நுண்ணறிவு (AI) விழிப்புணர்வு தளம் “டாக்டர் ஜெம்” அறிமுகம்!!

ஈஷாவில் தைப்பூசத் திருவிழா!! லிங்க பைரவிக்கு முளைப்பாரி, பூக்கரகம், பூவோடு ஏந்தி பக்தர்கள் பாதயாத்திரை!!

தொழில் திறனை வளர்க்க கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் புதிய மையம் தொடக்கம்!

கோவை நேரு நகரில் வைட் மைண்ட்ஸ் ப்ரீஸ்கூல் புதிய கிளை திறப்பு!!

ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி பெருமை படுத்தப் பட்டது!!

ஈஷாவிற்கு வருகை தரும் மக்களுக்கு இலவச யோக வகுப்புகள்!! 2025-ம் ஆண்டில் மட்டும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!

கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய ‘பேக்யார்டு அல்ட்ரா’ மாரத்தான் போட்டி: வெற்றியாளர் இந்திய அணிக்கு தேர்வு!