வால்பாறை ஈட்டியார் எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகளால் அச்சம்!!

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட  எஸ்டேட் பகுதிகளில் அடிக்கடி யானை கரடி சிறுத்தை போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி புகுந்து விடுகின்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதேபோன்று ஈட்டியார் எஸ்டேட் குடியிருப்புக்குள் இரவு ஒரு மணி அளவில் யானைக் கூட்டங்கள் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். அருகில் உள்ள வாழைமரம் பலாப்பழம் ஆகியவற்றை உண்ணுவதற்கு நான்கு யானைகள் கூட்டமாக சூழ்ந்துள்ளது. 

இதனால் இரவு முழுவதும் மக்கள் தூங்காமல் அச்சத்தில் இருந்துள்ளனர் எனவே அப்பகுதியில் வனத்துறை பாதுகாப்பு கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments