வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலம்!!


கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு  கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம் சிவசுப்பிரமணியன் தலைமையில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


விழாவில் அனைத்து துறை சார்ந்த மாணவர்கள் அனைவரும்  பாகுபாடு இன்றி ஒன்றிணைந்து மேளதாளம் முழங்க இசையோடு பொங்கல் வைத்து இனிமையாக மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.

ஒவ்வொரு துறையிலும் உள்ள தலைமை பேராசிரியரும், பேராசிரியர்களும், கல்லூரி மாணவர்களும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டு மன மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள் என்பது கூடுதல் சிறப்பு. 

P.பரமசிவம் வால்பாறை.


Comments