அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அமைக்க சட்டசபையில் வலியுறுத்தல்!!


ஓட்டப்பிடாரத்தில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அவர்கள் சட்டசபையில் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன ஆனால் ஒட்டப்பிடாரம் இன்று வரை ஊராட்சி ஒன்றியம் மற்ற 5 தொகுதியில் போக்குவரத்து கழக பணிமனை கள் அமைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க வேண்டும் என நேற்று சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அவர்கள் பேசியது:

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி 61 பாஞ்சாயத்த கொண்ட அதிகமான கிராமங்கள் உள்ள பகுதியாகும். அனைத்து கிராமங்களிலும் சீரான போக்குவரத்து வேண்டும் அதனால் ஓட்டப்பிடாரத்தை தலைமையாக கொண்டு பணிமனை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என பேசினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர்: நிதிநிலை சாரியான உடன் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments