உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள ரொட்டிக்கடை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி குழந்தைகள், அரசு ஆசிரியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஆகையால் அப்பகுதி வியாபாரிகள், வாகன ஓட்டுனர்கள், தேயிலைத் தோட்ட தொழிலாளிகள் பள்ளிக் குழந்தைகளை ஒத்துழைப்பு கொடுத்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யகுமார்.
Comments