சபாஷ்! தேவை இல்லாமல் சாலையில் சுற்றுபவர்களைப் பிடித்து கொரொனா தொற்று பரிசோதனை! கோவை போலீஸ் அதிரடி!
-MMH
கோவை சங்கனூர் பகுதியில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனை. அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் சாலையில் சுற்றுபவர்களுக்கு, வாகன சோதனை நடைபெறும் இடத்தின் அருகிலேயே கொரொனா தொற்று பரிசோதனை செய்யப்படுகின்றது. கவனம். அவசியமின்றி வெளியே செல்லாதீர்கள்!
Comments