சிறப்பாக பணிபுரிந்த செவிலியர்களை பாராட்டி ஊக்குவித்த பொதுமக்கள்!!

    -MMH

    உடுமலை: அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு இந்தக் கொடிய நோய் தொற்று காலத்தில் சிறப்பாக பணிபுரிந்ததற்கு மலர்தூவி, காய்கறிகள், பழங்கள், சானிடைசர், முகக் கவசம் வழங்கப்பட்டது. 

உடுமலை ராயல் லைன் பீம் ஜிம் பிரவீன் குமார், வீரத்தமிழர் அரக்கட்டளை கார்த்திக், பப்பாளி வியாபாரி சசிகுமார், பி ஆர் எஸ் நகை கடை சுதாகர், உடுமலை மொபைல் யோகானந்த் செல்வகணேஷ், துணிக்கடை எழில், லைன்ஸ் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

-துல்கர்னி உடுமலை.


Comments