குறிச்சி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது !!
கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது,இந்த நிகழ்ச்சில் கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைர் ஜி.மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.
மாச்சம்பாளையம் பகுதியில் நடைபெற்ற விழா:
தலைமை திருநகர் மணி மாவட்ட பொதுச்செயலாளர், முன்னிலை மகிளா காங்கிரஸ் தலைவி A.ராபியா,விஷ்ணு, பிரதாப், டேவிட் கொடி ஏட்றியவர் , R. மோகன் குமார் TCTU மாவட்ட பொதுச்செயலாளர்.
சாரதாமில் பகுதியில் நடைபெற்ற விழா:
அரசன் தியேட்டர் அருகில் தலைமை A.முகமது இஸ்மாயில் குறிச்சி சர்க்கிள் தலைவர் முன்னிலை. M முஹம்மது ஹாரூன், ஆட்டோ கணேஷ், இளைஞர் காங்கிரஸ் அசாருதீன், கொடி ஏட்றியவர் ஜி.மதுசூதனன் மாவட்ட துணை தலைவர்.
ரெங்கசாமி செட்டியார் காலனி பகுதியில் நடைபெற்ற விழா:
தலைமை நாட்ராயன். முன்னிலை Vk தினேஷ், நடராஜ், ராஜா, கொடி ஏட்றியவர் பர்வதம்மாள்.
கோண வாய்க்கால் பாளையம் பகுதியில் நடைபெற்ற விழா:
தலைமை கருப்புசாமி. முன்னிலை சாமிநாதன், ஆரோக்கியநாதன், சுப்புலட்சுமி. கொடி ஏட்றியவர் லட்சுமி கந்தசாமி.
கணேசபுரம் 100 ஆவது டிவிஷன் பகுதியில் நடைபெற்ற விழா:
தலைமை ஜெகநாதன். முன்னிலை ராமமூர்த்தி, கண்ணன், தங்கவேல் கொடி ஏட்றியவர் VC முருகன் மாவட்டச் செயலாளர்.
சுந்தராபுரம் பகுதியில் நடைபெற்ற விழா:
தலைமை லோகநாதன் பட்டதாரி அணித்தலைவர். முன்னிலை முகமது அஸ்லாம், Obcசேகர், A. சுமையா பர்வீன், கொடி ஏட்றியவர் பாலன்.
மேலும் குறிச்சி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த அணைத்து நிர்வாகிகளும், பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.
-ஈஷா.
Comments