பச்சிளம் குழந்தை ரயில் பெட்டியில் தவிப்பு காவல்துறையினர் மீட்பு!!
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து காட்பாடி வழியாக அரக்கோணம் செல்லும் 'வர்க்மான்' சிறப்பு இரயில் காட்பாடி இரயில் நிலையம் வந்த போது பொது பெட்டியில் இருந்து அட்டை பையில் வைக்கப்பட்ட பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை காட்பாடி தமிழக இரயில்வே காவல் துறையினர் மீட்டுள்ளனர்.
மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
-P.ரமேஷ், வேலூர்.
Comments