இராண்டு ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி வந்த பேருந்து!

   -MMH 

   பரம்பிக்குளம்  டாப்ஸ்லிப்  பகுதிக்கு  கேரளா மாநிலமான பாலக்காட்டில் இருந்து தினந்தோறும்  கே எஸ் ஆர் டி சி  பேருந்து இயங்கி வந்தது, கொரோனா ஊடரங்கு காரணத்தினால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

 இதனையடுத்து  இன்று தமிழ்நாடு அரசின் கட்டளைப்படி கேரளா பேருந்து பரம்பிக்குளம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வந்ததால் மக்கள் மகிழ்ச்சி.

பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர், எனவே மக்கள்  அரசிற்கு  சாலைகளை  சீரமைத்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.

-சா. பிரசாந்த்,

Comments