எல்லைக்குள் வந்த சிறுவனை மீட்ட பாதுகாப்பு படை!

-MMH

 பஞ்சாப் மாநிலத்தில் பெரோஸ்பூரில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் பகுதியில் 3 வயது சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்தான். இதன்பின்னர். விளையாட்டு புத்தியில் அவன் தவறுதலாக இந்திய எல்லைக்குள் வந்து விட்டான். இதனால் பரிதவித்த சிறுவன் வீட்டிற்கு செல்வதற்கு வழி தெரியாமல் பயத்தில் சத்தமிட்டு அழுதுள்ளான். இதனை பார்த்த இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் அவனை மீட்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட சிறுவனின் தந்தை முன்னிலையில் பாகிஸ்தான் ப்டையினரிடம் சிறுவனை ஒப்படைத்தனர்.

-செய்திப் புயல்.

Comments