உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்ட மாமன்ற உறுப்பினர்கள்!
உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்ட மாமன்ற உறுப்பினர்கள்.
நேற்று (3.7.2022.) நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேடு பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடை பெற்ற நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கோவை தெற்குமண்டலம் செல்வபுரம் பகுதி தெலுங்குபாளையம் ஆகிய மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 79 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி. P வசந்தாமணி பழனிச்சாமி.
78.வதுவார்டுமாமன்ற உறுப்பினர் .S.சிவசக்தி. 76.வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு. பா.ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கோவைக்கு சிறப்பு சேர்த்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.
Comments