சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது!!
இன்று காலையில் அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் அணியினர் கைப்பற்றிய நிலையில் வருவாய் துறையை சேர்ந்த வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் ஓபிஎஸ் இடம் சீல் வைப்பதற்கான நோட்டீசை வழங்கிய பின்னர் தாசில்தார் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
இந்த நடைமுறை 145 குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவின் அடிப்படை யில் நடந்தவைகளாகும் என அரசு தரப்பில் தெரிவக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.
Comments