காங்கேயம் நகராட்சி சார்பில் 11 ஆயிரம் தேசியக் கொடிகள் விநியோகம்!!
நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினம் மிகச் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் காங்கேயம் நகராட்சி சார்பில் அனைவருக்கும் தேசியக்கொடி விநியோகிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
காங்கேயம் நகரில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் நகராட்சி ஆணையர் எஸ். வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் தேசியக்கொடியை வழங்கினார்கள்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கேயம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி விலை இல்லாமல் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.
Comments