5G அலைக்கற்றை ஏலத்தில் ஜியோ வென்றது!!

-MMH

 5g  அலைக்கற்றை ஏலத்தில் விடப்பட்ட நிலையில் ஜியோ அதிக அளவிலான காற்றளையை வாங்கியது ஏர்டெல் சிறிதளவிலும் ரிலையன்ஸ் மிகவும் குறைவான காற்றழையையும் வாங்கியது. இது ஒரு புறம் இருக்க 4.35 கோடிக்கண ஏழத்தை 1.5 கோடிக்கு ஏலம் விட்டதற்கான காரணம் என்ன. இது பிஜேபி ஊழலா என்ற கேள்வி எழுந்து வருகிறது.

மேலும் அனைத்து துறையிலும் ஜியோ ரிலையன்ஸ் Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ அம்பானி குடும்பம் மட்டுமே முன்னேறி வருவது மற்ற தொழில் அதிபர்களுக்கு சற்று மன வருத்தத்தை அளிக்கின்றது மற்றும் மக்களின் எண்ணமானது இனிவரும் காலங்களில் அனைத்து துறைகளும் அதானி அம்பானி குடும்பத்தினர் கையில் இருந்தால், சினிமாவில் காட்டுவது போல் இந்தியாவை அம்பானி அதானி குடும்பம் தான்  வழிநடத்தும் சூழல் ஏற்படும் என்று அச்சம் கொள்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பாஷா,திருப்பூர்.

Comments