கோவை மாநகர காவல்துறை அறிவிப்பு??
சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் வழியில் நொய்யல் தரைப்பாலத்தில் வேலைகள் முடிவடைந்த காரணத்தினால் அங்கு பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மற்றும் முழுமை அடைந்த பிறகு 3$4 மற்றும் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படும் அதுவரை மாற்றுப் பாதையில் செல்லவும்...
நாளைய வரலாறு செய்திகளுக்காக ,
-இரா. ராம்கி சூலூர்
Comments