ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய தொகுதிகள் ஒப்பந்ததாரர்கள் கூட்டம் !!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் கூட்டம் மண்டலம் உதவி இயக்குநர் ஊராட்சி தணிக்கை தலைமையில் நடைபெற்றது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போது கூட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மழைக்காலத்திற்க்கு முன்னாள் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளையும் முடிக்க வேண்டும். என் இன்னும் பணிகள் தொடங்கவில்லை, அதற்கு ஊராட்சி பஞ்சாயத்துகளில் இருக்கும் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடந்தது.
இன்னும் ஒரு மாதத்திற்குள்ள பணியில் தொடங்க வேண்டும் அப்பிடி தொடங்கவில்லை என்றால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மண்டலம் தொகுதி உதவி இயக்குநர் ஊராட்சி தணிக்கை மற்றும் ஒட்டப்பிடாரம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.
Comments