தடுப்பூசி செலுத்தினால் மரணமா? ஆய்வில் தகவல்!!!

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த நிலையில் அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி நடைமுறைப்படுத்தப்பட்டது அதில் முதல் டோஸ் இரண்டாவது டோஸ் மற்றும் முன் எச்சரிக்கையாக பூஸ்டர் டோஷ் கொடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு தனியாக டோஸ் கொடுக்கப்படுகிறது.

தடுப்பூசி செலுத்தின அதிகம் பேருக்கு முக்கியமாக 15 வயது முதல் 30 வயது உள்ள இளைஞர்களுக்கு மாரடைப்பு அதிகரிக்கிறது என ஆய்வில் அமெரிக்காவைச் சார்ந்த டாக்டர் அகஸ்டின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இந்த தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பொதுவாகவே முன்னதாக இருந்ததை விட அசாதாரண கோளாறுகள் உடல் நல குறைவுகள் ஏற்படுகிறது வழக்கமாக இருக்கிறது இந்த நிலையில்தடுப்பூசி போட்டதனால் 4 சதவீதம் இளைஞர்கள் அதிகமாக  மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தடுப்பூசி போட்டவர்கள் செய்ய வேண்டியது நல்ல சத்தான உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகப்படுத்தி கொள்ள வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும் தங்களுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டால் சரியான மருத்துவமனைக்கு சென்று சரியான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் கவனமாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments