ஒட்டப்பிடாரம் வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி., அவர்கள் திறந்து வைத்தார்!!

ஒட்டப்பிடாரம் வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி., அவர்கள் திறந்து வைத்தார்!!

  ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கட்டிடத்தை நேற்று திறந்து வைத்தார்.


தூத்துக்குடி மாவட்ட ஒட்டப்பிடாரம் அருகே  முறம்பன் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமுதாய நலக்கூடம் மற்றும் ஒட்டநத்தம் கிராமத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் போன்ற கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி., அவர்கள் திறந்து வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு எம்.சி.சண்முகையா மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் ஐஏஎஸ் ,  மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமதி.பிரம்மசக்தி  ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் திரு எல்.ரமேஷ் கூடுதல் ஆட்சியர் திரு.ஞானதேவ சுபம் தாக்கரே  வருவாய் கோட்டாட்சியர் திருமதி.மகாலட்சுமி வட்டாட்சியர்கள் திருமதி.நிஷாந்தினி திரு.செல்வகுமார் யூனியன் ஆணையாளர் திரு.சிவபாலன் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ராமராஜ் வேளாண்மைதுறை இணை இயக்குனர் திரு.பழனி வேலாயுதம் ஒட்டநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.சரிதா  முறம்பன் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.தேன்மொழி சுடலைமணி மற்றும் அரசு அலுவலர்கள் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக 

ஓட்டப்பிடாரம் நிருபர் 

-முனியசாமி.

Comments