வால்பாறையில் கனமழையால் நெடுஞ்சாலையில் விழுந்த மரம்!! உடனடியாக மரத்தை அப்புறப்படுத்திய பொதுமக்கள்!!

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அது போல் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட வறட்டு பாறை எஸ்டேட். பகுதியில் மாலை நேரத்தில் கனமழை பெய்ததது. வரட்டுப்பாறை நெடுஞ்சாலை வழியாக சோலையார் டேம். புதுக்காடு எஸ்டேட். 

சாலக்குடி. போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராமல் வீசிய பலத்த காற்று மற்றும் கன மழையால் மரம் சாலையில் விழுந்து போக்குவரத்து தடை ஏற்பட்டது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் பள்ளி குழந்தைகள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது உடனே அப்பகுதி பொதுமக்கள் சென்று மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பொதுமக்களை வாகன ஓட்டிகள் பாராட்டி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments