பள்ளி வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துவதால் மாணவ மாணவியர்களுக்கு இடையூறு!!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வாகனங்களை கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றனர் இது மாணவ மாணவியருக்கு மிகுந்த இடையூறாக உள்ளது இது போன்று வாகனங்களில் நிறுத்த வேண்டாம்

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

என்று பள்ளியில் உள்ள தலைமையாசிரியரும் மற்ற ஆசிரியர்களும் கூறினாலும் அதைப் பற்றி யாரும் கண்டு கொள்வதாக இல்லை எனவே பள்ளி வளாகத்திற்குள் இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் பள்ளியில் உள்ள கழிவறைகள் சுத்தம் இல்லாமல் மிகவும் அசுத்தமாக உள்ளது உள்ளே செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது எனவே பள்ளி கழிவறைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments