மது பாட்டில் உடைக்கும் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு! - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர்!!!.

 

  -MMH

மது பாட்டில் உடைக்கும் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு! - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர்!!!.

  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் நேற்று காலை மது பாட்டில் உடைக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது அதற்கு போலீஸ் 


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 200 வகையான நோய்களை வரவழைக்கும் டாஸ்மாக் ஒழிக்கும் போராட்டம், ஏழை எளிய மக்களே வறுமையில் இருந்து விடுவிக்கும் போராட்டம், குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்க போராட்டம், உழைக்கும் மக்களை அடிமையாக்கும் டாஸ்மாக்கை மூட போராட்டம், என கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாரிமுத்து கிருஷ்ணன் ஒன்றிய செயலாளர், முருகேசன் ஒன்றிய செயலாளர், பரமசிவம்  மாவட்ட துணைச் செயலாளர் , லிங்கராஜ் மாநில பொருளாளர், காந்திமதி , லட்சுமி , பாக்கியலட்சுமி மகளிர் அணியினர், பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஓட்டப்பிடாரம் நிருபர் 

-முனியசாமி.

Comments