கோவையில் ஆந்திரா தொழிலாளர்கள் மண் சரிந்ததில் நான்கு பேர் பலி!!

கோவை மாவட்டம் சுகுணாபுரம் பகுதியில் கிருஷ்ணா கல்லூரி அருகில் பாதாள சாக்கடை வேலை நடைபெற்றுக் கொண்டுவருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதில் பணிபுரிந்த ஆந்திராவைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் எதிர்பாராத விதமாக கம்பி மண் சரிந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

உடனடியாக காவல்துறை அங்கு சென்று விபத்தில் பலியான உடல்களை வெளியே எடுத்து பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

-ஈசா, ஹனிபா, தனபால்.

Comments