பள்ளி சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் குற்றவாளிகள் கைது???

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள கட்டடப்பணை  என்ற பகுதியில் இருந்து ஜூன் 26 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை சந்தேகம் அடைந்த அவருடைய அம்மா தாயார் தங்கமணி உடனடியாக இடுக்கி காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

புகார் அளித்த சில மணி நேரங்களிலேயே பள்ளி மாணவி கண்டுபிடிக்கப்பட்டார். அவர் கட்டப்பனையிலிருந்து போதை பொருள் கொடுக்கப்பட்டு ஜஸ்டின் என்பவருடைய மகன் பின் வினு , சுருளி வினிஷ்கோபிமற்றும் சாஜி ஆகியவர்களால் போதை பொருள் கொடுக்கப்பட்டு கடத்தப்பட்டு பழந்துருத்தி டான் பாஸ்கோ காலனியில் பதிக்கவைக்கப்பட்டுள்ளார்.


பள்ளி மாணவியை தோப்பனங்குடி ஆல்வின் மேத்யூ  மற்றும்அப்துல் என்பவர்கள் பாலியல் பலத்காரம் செய்தாக தெரியவந்துள்ளது. இவர்களை தொடர்ந்து அஸ்வின்  மற்றும் சந்தோஷ்  என்ற இரண்டு பேரையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.

இதை அடுத்து இவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களுக்கும் மற்ற வேறு எந்த மாபியா கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருவதாக இடுக்கி டிஎஸ்பி நிஷான் மோன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments