நாகலாபுரம் அருகே செங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!!

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகே செங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 31 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் கல்வி வளர்ச்சி நாளில் நடைபெற்ற கட்டுரை, ஓவியம், கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் பரிசுகள் வழங்கினார். 

இந்நிகழ்வில்  பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய மீனா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வ வடிவேல், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சரஸ்வதி, புதூர் திமுக ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, செல்வராஜ்,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாவட்ட கவுன்சிலர் ஞான குருசாமி ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments