குறுக்குச்சாலை அருகே விபத்து!! அப்பளம் போல் நொறுங்கிய கார்!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் கவிழ்ந்து விபத்து.

நளாயினி வயது 25 கணவர் பெயர் ராஜகுரு 21E/5 வடக்கு காட்டன் சாலை 1-ஆம் கேட் தூத்துக்குடியை சேர்ந்தவர். இவர் இருக்கன்குடி கோவிலுக்கு சென்று விட்டு தூத்துக்குடியை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது குறுக்குச்சாலை அருகே கேபி ஆர் எடை மேடை அருகில் தூக்க கலக்கத்தில் நிலை தடுமாறி சாலை நடுவே தடுப்புச் சுவரின் மீது மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் நளாயினிக்கு தலையில் லேசான ரத்தக் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய நாளயினியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments