கோவை குறிச்சி குளத்தில் ஆண் சடலம்! தவறி விழுந்தாரா வேறு ஏதேனும் காரணமா? காவல்துறையினர் விசாரணை!!!

கோவை மாவட்டம் குறிச்சி குளத்தில் நேற்று ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அந்த பகுதியின் கிராம நிர்வாக அதிகாரிக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குறிச்சி கிராம நிர்வவாக அதிகாரி செல்வராஜ் இது குறித்து கரும்புகடை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குளத்தில் மிதந்த சடலத்தை மீட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில் அவருக்கு 30 வயது இருக்கும் எனவும்,

உடலில் ஆடைகள் இல்லாமல் நிர்வவாணமாக கிடந்ததால், சடலத்தை மீட்டு பிரேத பரிசோோதனைக்காக கோவைஅரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments