குறுக்குச்சாலையில் அரசு தொடக்கப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்!!!

இந்தியா சுதந்திரம் அடைந்த நாளான ஆகஸ்ட் 15 ஆம் நாள் நாடு முழுவதும் சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் 77வது சுதந்திர தினம் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலை கே.வேலாயுதபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

WATCH VIDEO HERE..

முதலில் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் இந்தப் பள்ளியில் படித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஐ.க தகவல் தொழில் நுட்ப மாவட்டசெயலாளர் R.நாகராஜ் BA,DIFS கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments