குறுக்குச்சாலையில் ஜல்ஜீவன் திட்டம் தொடக்க விழா!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றியத்தின் கீழ் குறுக்குச்சாலையில் ஜல்ஜீவன் திட்டத்தில்  10 கிராமங்களுக்கு ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் வே. காசிவிஸ்வநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

குறுக்குச்சாலையில் 10 கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிப்பட்ட வீட்டு குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் வழங்குவது திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி, அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்வின் போது தொழிலதிபர் R.ராஜேந்திரன் கூட்டுறவு சங்க இயக்குனர் M.மாரியப்பன் ஊராட்சி வார்டு உறுப்பினர் M .வீரபுத்திரன் குறுக்குச்சாலை நகர செயலாளர் A.லட்சுமணன் மாவட்ட விவசாய அணி துணை‌அமைப்பாளர் K.மணிராஜ் கிளை கழக நிர்வாகிகள் காசிராஜன் வீரமணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மூ.சங்கர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் V.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments