எட்டையபுரத்தில் அதிமுக சார்பில் பாரதியார் 102வது நினைவு தினம் அனுசரிப்பு!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில்  முண்டாசு கவிஞர் மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் பாரதியார் 102வது நினைவு தினம் அனுசரிப்பு. 

முண்டாசு கவிஞர் மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, எட்டயபுரம் மணி மண்டபத்தில் பாரதியாரின் திருஉருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ ராஜூ எம்.எல்.ஏ.,வின் ஆலோசனை பேரில் எட்டயபுரத்தில் அதிமுக நகர கழக செயலாளர் ராஜகுமார் தலைமையில் பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் அவைத்தலைவர் செ. கணபதி, வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, கார்டன் பிரபு, சின்னத்துரை, முத்துகிருஷ்ணன், மகளிர் அணியினர் செல்வி, சாந்தி மற்றும் ஜெயகுமார், மோகன் கார்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments