விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 108 பால்குடம் ஊர்வலத்தை கடம்பூர் ராஜு அவர்கள் துவக்கி வைத்தார்!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து மந்திதோப்புரோடு கதிர்வேல் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயிலில் 108 பால்குடம் ஊர்வலத்தை ஒன்றிய குழு துணை தலைவர் பழனிச்சாமி தலைமையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு. கடம்பூர்.செ.ராஜு.𝐃𝐓𝐞𝐝.,𝐌𝐋𝐀., அவர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு துவக்கி வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் அன்புராஜ் ஆவின் தலைவர் தாமோதரன் நகர் மன்ற உறுப்பினர் கவியரசன் கழக நிர்வாகிகள் கோமதி அய்யலுராஜன் மாரிமுத்து முருகன் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments