வால்பாறை பகுதியில் மக்னா யானையை கேம்ப் அமைத்து கண்காணிக்கும் வனத்துறையினர்!!

வால்பாறை பகுதியில் கலந்த சில நாட்களாக மக்னா யானை ஒன்று சுற்றி வருகிறது. இந்த மக்னா யானை ஆனது வனப்பகுதியில் இருந்து வெளியேறி நகரை ஒட்டி உள்ள விளைநிலங்களில் புகுவதும் வனத்துறையினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மயக்கம் ஊசி செலுத்தி பிடித்து செல்வதும்  நாம் செய்திகளில் பாத்திருப்போம் படித்திருப்போம். 

மூன்றாவது முறையாக மயக்கி ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட இந்த யானை சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடப்பட்டது வனத்துறையினர் ரேடியோ காலர் கருவி பொருத்தி தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அது தற்பொழுது வால்பாறை பகுதியை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் உள்ளது எனவே வனத்துறையினர் மக்னா யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கேம்ப அமைத்து அதை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன், திவ்யகுமார்.

Comments