வால்பாறையில் பள்ளியின் அவல நிலை!! மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே புகுவதால் சிரமப்படும் மாணவர்கள்!!!

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்  உள்ள வகுப்பறைகளில் மேல்கூரைகள் ஓடுகள் உடைந்து உள்ளது இதனால் மழைக்காலங்களில்  மழை நீர் உள்ளே புகுந்து பள்ளி குழந்தைகள் படிக்க முடியாத அவல நிலை உருவாகியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

WATCH VIDEO HERE..

இதற்கு காரணம்  பள்ளிக்கூட கட்டிடத்தின் மேற்கூரைகள் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் இருப்பதே ஆகும் இதனை  புதுப்பித்து தருமாறு பலமுறை அரசு அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளிக்கூட கட்டிடத்தின் மேற்கூறையை சீர் செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் ஆகியோர் கோரிக்கை வைக்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-திவ்யகுமார், வால்பாறை.

Comments