கோவில்பட்டி புதுககிராமத்தில் ரூபாய் 22 லட்சம் மதிப்பில் சலவை தொழிலாளர் கூடம் திறப்பு விழா.!!!

 


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி உள்பட்ட புதுககிராமத்தில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 22 லட்சம் மதிப்பில் சலவை தொழிலாளர் கூடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் சலவை தொழிலாளர் சங்கத்தினர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments