புதியம்புத்தூரில் பாஜகவினர் 3 மாநில தேர்தல் வெற்றியை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம். !!!!

 


தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் 3 மாநில தேர்தலில் பாஜக அமோக வெற்றி அதை கொண்டாடும் விதமாக புதியம்புத்தூர்  பேருந்து நிலையம் முன்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டிஸ்கர் ஆகிய மூன்று மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது.

இந்த வெற்றி விழாவில் ஒன்றிய தலைவர்  சரவணன் தலைமையில் நடைபெற்றது,  இதில்  பொதுச்செயலாளர் முத்தமிழ் செல்வன் ஒன்றிய துணைச் தலைவர்  திருவேங்கடம் ஒன்றிய தொழில்  பிரிவு வேல்ராஜ் சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட செயலாளர் கருப்புசாமி மத்திய அரசின் நலத்துறை திட்ட பிரிவு ராமன் ஒன்றிய பொருளாளர் கதிர் மற்றும் இளைஞர் அணி  தலைவர்  பரத் கமல் ஒன்றிய செயலாளர்  முனியசாமி மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

ஓட்டப்பிடாரம் நிருபர் 

-முனியசாமி.


Comments