5000 மரக்கன்றுகள் நடுவதற்கான ஆய்வு விளாத்திகுளம் எம்எல்ஏ மேற்கொண்டார்!!



மாசர்பட்டி கிராமத்தில் 5000 மரக்கன்றுகள் நடுவதற்கான ஆய்வு  விளாத்திகுளம் எம்எல்ஏ  மேற்கொண்டார் .

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதியில் புதூர் ஊராட்சி ஒன்றியம், மாசர்பட்டி கிராமத்தில் 5000 மரக்கன்றுகள் நடுவதற்கான இடங்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.மேலும் மாசர்பட்டி ஊராட்சி சார்பாக  வளர்க்கப்படும் மூலிகை தோட்டம், மண்புழு உரம் உள்ளிட்டவற்றை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பார்வையிட்டார்கள்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்வில் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி மரங்கள் மக்கள் இயக்கம் ராகவன்  மாசார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அய்யாதுரை மாவட்ட பிரதிநிதி  சோலைசாமி ஒன்றிய பிரதிநிதி அழகர்சாமி ஒன்றிய ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் கணேச பாண்டியன் கிளைச் செயலாளர்கள் செல்லதாய் அதிவீரபாண்டியன் ஒன்றிய பிரதிநிதி அழகர்சாமி ஒன்றிய துணைச் செயலாளர் பாலையா விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

விளாத்திகுளம் நிருபர்

-பூங்கோதை.

Comments