ஓட்டப்பிடாரத்தில் பூக்கடை வியாபாரி தூக்கிட்டு தற்கொலை.!!!


தூத்துக்குடி
மாவட்டம் ஓட்டப்பிடாரம் பெருமாள் கோயில் வசித்து வந்த முருகன் என்பவர் பூக்கடை தொழில் நடத்தி வந்தார் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஓட்டப்பிடாரம் மெயின் பஜாரில் பூக்கடை தொழில் நடத்தி வந்த முருகன் என்பவர் வயது 65 தகப்பனார் பெயர் உலகநாதன் பெருமாள் கோவில் வசித்து வந்த இவர்  இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார் மேலும் மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார், நோய் இருப்பதால் மன உளைச்சலில் இருந்த முருகன்  இன்று அதிகாலை தனது வீட்டு பக்கத்தில் உள்ள பூக்கடையில் கதவை அடைத்து விட்டு வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்,  வீட்டில் உள்ளவர்கள் அக்கப் பக்கத்தில் தேடிப் பார்த்து பின்பு பூக்கடை கதவை திறந்து பார்த்தபோது தூக்கு மாட்டி இறந்துள்ள நிலையில் இருந்துள்ளார் உடனே தகவல் ஓட்டப்பிடாரம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது காவல்துறையினர் முருகனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

ஓட்டப்பிடாரம் நிருபர், 

-முனியசாமி.

Comments