கோவை ஆத்து பாலத்தில் விபத்து. வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை..!!

 


கோவை மாவட்டம்.கரும்புக்கடை ஆத்துப்பாலம் குனியமுத்தூர் பகுதிகளில் பாலம் வேலைகள் நடைபெற்று வருகின்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


அதிகப்படியான கனரக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் இந்தப் பகுதியைக் கடக்கின்றன இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.

அதேபோல் நேற்று அதிவேகமாக வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்த முதியோர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவதால் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் வேகத்தை குறைத்து வருமாறும் தலைக்கவசம் அணிந்து வருமாறும் மற்றும் குறிப்பிட்ட வேகத்தை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

 நிருபர். 

-இமானுவேல்.

Comments