புதியம்புத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக மாற்ற கோரிக்கை!!

 

தூத்துக்குடி மாவட்டம்  ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில்  புதியம்புத்தூரில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது அதை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது: ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் புதியம்புத்தூர்  கிராமத்தில்   ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது இதை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும் 24 மணி நேரமும் டாக்டர்கள் இருக்க வேண்டும் இந்த சுகாதார நிலையத்தை 10 மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அதிகமான மக்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்பியே உள்ளனர் எனவே மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக மாற்ற மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஓட்டப்பிடாரம் நிருபர்

-முனியசாமி.

Comments