மூணாறில் குளிர்கால பனிப்பொழிவு ஆரம்பம்!!


கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் டிசம்பர் மாதம் துவங்கியதையடுத்து மூணாறு மற்றும் மூணாறு சுற்றிலுள்ள சுற்றுலா மையங்கள் மற்றும் எஸ்டேட் பகுதிகளிலும்  பனிப்பொழிவு துவங்கியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கடந்த இரண்டு நாட்களாக -0 டிகிரியாக இருந்த நிலையில் இனி வரும் நாட்களில் -1 ,-2 ,-3 இருதியில் -6 மற்றும் -8 டிகிரி வரை குளிர் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 

இந்த குளிர் காலத்தை  ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருகின்றனர்.இதையடுத்து தங்கும் விடுதிகள் அனைத்தும் Online மூலம்  booking அதிகரித்து வருகிறது.தேயிலை தோட்டத்திலும் புல்வெளியிலும்  கன்னி பறிப்பது போல் புது வெள்ளை மழையாக ஆங்காங்கே பனி படலங்கள் காணப்படுகின்றன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-அஜித் மூணாறு.

Comments