குப்பை கொட்டுவதில் தகராறு முதியவரை தாக்கிய வாலிபர் கைது!


கோவை
மாட்டம்  கோவைப்புதுரை சேர்ந்தவர் முருகேசன் (64). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரவி (26). இரு வீட்டு குடும்பத்தாருக்கும் வீட்டருகே குப்பை கொட்டுவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் நேற்று அவர்களிடையே மீண்டும் தகராறு எழுந்தது. இதில் ஆத்திரமடைந்த ரவி தகாத வார்த்தைகளால் பேசி முருகேசனை தாக்கினார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து முருகேசன் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்!!!

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments