சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் நேரில் அஞ்சலி.!!!!



இந்த ஆண்டு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மெரினாவில் அமைந்துள்ள முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முடியாது சூழ்நிலை இருந்த போதும் சில கட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  அவர்களின்  நினைவு தினம் இன்று டிசம்பர் 5ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது அதைத் தொடர்ந்து அவரது  நினைவிடத்தில் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவஞ்சலி அதிமுக  பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  அவர்களின் வழிகாட்டுதலின் படி 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட  செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


இந்த நிகழ்ச்சியில்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன் அவர்கள்  ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்  மோகன் அவர்கள்  பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா மாவட்ட  இணைச் செயலாளர் பேச்சியம்மாள் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கண்ணன் கழக நிர்வாகிகள் தாமோதரன் கோபி முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

ஓட்டப்பிடாரம் நிருபர் 

-முனியசாமி.

Comments