ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்வையிட்டார்!!


தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் கடந்த டிசம்பர் 16 & 17 தேதிகளில் மிக கனமழையால் ஒட்டப்பிடாரம் பகுதி முழவதும்  கடுமையான  பாதிப்பு.  

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் ஓட்டப்பிடாரம் ஊராட்சிமன்ற நிர்வாகம் சார்பில் ஓட்டப்பிடாரம் ஊராட்சிமன்ற தலைவரும் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளருமான  அ.இளையராஜா    அவர்கள் தலைமையில் வெள்ள நிவாரண உதவிகள் மற்றும் உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஒட்டப்பிடாரம் கிராம நிர்வாக அலுவலர்,  மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments