தூய்மை பனியாளர்களுக்கு சிறப்பு செய்த மாமன்ற உறுப்பினர்!

கோயம்புத்தூர் மாநகராட்சி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக இன்று நமது 77 ஆவது வார்டில் PMCC Program நடத்தப்பட்டது. அதில் 77 வது வார்டு மாமன்ற உறுபினர்   திருமதி ராஜலட்சுமி செந்தில்குமார் அவர்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மற்றும் சுகதார மேற்பார்வையாளர் திரு.கார்திகேயன் ஆகியோர்  கலந்துகொண்டனர். 77 வது  வார்டில் பணிபுரியும் தள்ளி வண்டி பணியாளர்களில் அதிகமான அளவில் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கும் பணியாளரை தேர்வு செய்து கெளரவப்படுத்தினார்கள்!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments