அம்பேத்கர் அவர்களின் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை.!!!!

 

விளாத்திகுளத்தில் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவபடத்திற்கு எம்எல்ஏ  G.V.மார்கண்டேயன் அவர்கள் மலர் தூவி மரியாதை.!!!!

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் மலர் தூவி மரியாதை  செலுத்தினார்கள்.

இந்த நிகழ்வில்  விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன் ராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல், கிருஷ்ணகுமார் விடுதலை சிறுத்தைகள் விளாத்திகுளம் தொகுதி அமைப்பாளர் சடையாண்டி ஒன்றிய பொருளாளர் வில்லாளன் ரெஸ்லி பேரூர் செயலாளர் அழகுமுனியசாமி வார்டு செயலாளர்கள் அய்யனார், ஸ்டாலின் கென்னடி, சுப்புராஜ், சிவசுப்பிரமணியன்,லெனின்,வெங்கடேஷ், சங்கரலிங்கம், மாரிராஜ் வார்டு உறுப்பினர் கலைச்செல்வி செண்பகராஜ் பேரூர் கழகப் பொருளாளர்  சரவணன் முன்னாள் முன்னாள் வார்டு செயலாளர் குமார் வார்டு உறுப்பினர் பி.பி.கே. ராமமூர்த்தி  ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா கழக உறுப்பினர் பசும்பொன் பழனிச்சாமி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

விளாத்திகுளம் நிருபர் 

-பூங்கோதை.

Comments