மக்களுக்காக மக்கள் பயணம் வால்பாறை To தூத்துக்குடி!!


கோவை
மாவட்டம் வால்பாறை நகராட்சி ஆணையர் தலைமையில், நகர மன்ற தலைவர் திருமதி அழகு சுந்தரவல்லி செல்வம் முன்னிலையில் அதிக கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்கள்  வாழ்வாதாரத்தை இழந்து சுகாதாரம் சீர் செய்ய முடியாமல் தவித்து வரும் நிலையில் அப்பகுதி மக்களுக்கு உதவ வால்பாறை நகராட்சியில் இருந்து தூத்துக்குடிக்கு 15 தூய்மைப் பணியாளர்கள் புறப்பட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவர்களுடன் நகராட்சி தூய்மை பணி அதிகாரி செந்தில்குமார், தூய்மைப் பணி ஆய்வாளர் வீரபாகு மற்றும் மேற்பார்வையாளர்கள் சென்றுள்ளனர்.

-P.பரமசிவம் வால்பாறை

Comments