ஒட்டப்பிடாரம் அருகே திருச்செந்தூர் முருகன் பக்தர்கள் மீது வாகனம் மோதல் 2 பேர் காயமடைந்தனர். !!!

 

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே  திருச்செந்தூர் கோவிலுக்கு நடை பயணம் செல்லும் போது வாலசமுத்திரம் அருகே அதிகாலை 4 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் பின்னால் மோதியதில் செந்தில் வயது 43 தகப்பனார் பெயர் சண்முகராஜ் மேலத்தெரு காலணி நல்லமுத்தம்பட்டி விருதுநகர் தலையில் இலேசான இரத்த காயம், இடது முட்டியில் இரத்த காயம் மற்றும் ராமமூர்த்தி தகப்பனார் ஆத்தியப்பன் மேலத்தெரு காலணி நல்லமுத்தம்பட்டி விருதுநகர் முதுகில்  காயம் ஏற்பட்டுள்ளது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஒட்டப்பிடாரம் காவல்துறையினர் இந்த இருவரையும்   108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments