கயத்தார் அருகே கே.வேலாயுதபுத்தில் ரூ.6.45 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டியுள்ள பயணிகள் நிழற்குடையை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ MLA அவர்கள் திறந்து வைத்தார். ..

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்ட மன்ற தொகுதியில்  கயத்தார் ஒன்றியம் கே.வேலாயுதபுத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6.45 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டியுள்ள பயணிகள் நிழற்குடையை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் நகர செயலாளர் முத்துராஜ் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்ஆர்வி கவியரசன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஸ்ரீதர் மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் போடுசாமி மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் ஆசூர் காளிப்பாண்டி ஒன்றிய மாணவரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன் நகர எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் கருப்பசாமி ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் அம்பிகை பாலன் கிளைச் செயலாளர் கதிரேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கிருஷ்ணசாமி தாமோதரன் கெங்காராஜ் கோபி முருகன் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர் 

-பூங்கோதை.

Comments