வால்பாறை அருகே பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!! கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம்!!!

 

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள அண்ணா நகர், கோ-ஆப்ரேட்டிவ் காலனி ஆகிய  பகுதிகளில் சாக்கடை கழிவு நீர்கள் சாலைகளில் விடப்பட்டு உள்ளன மேலும் சில இடங்களில் சாலைகள் சேதம் அடைந்து உள்ளன இது போன்ற பகுதிகளில் கழிவு நீர்கள் சென்று சேதமடைந்த பகுதிகளில் நின்று கொள்கின்றன இதனால் அவ்ழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


சாக்கடை கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி பலமுறை புகார் தெரிவித்து கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர் எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீர்படுத்த வேண்டும் என்றும் சாலைகளில் கழிவு நீர் ஓடாமல் அதற்கென உண்டான பகுதிகளில் செல்லுமாறு வழிவகை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன் மற்றும் 

வால்பாறை பகுதி நிருபர் 

-திவ்யகுமார்.

Comments